மேலும் அறிய

TN 10th,12th Result 2022: செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் இதோ..!

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பன்னிரண்டாம் வகுப்பு தேர்தல் முடிவுகள்.

பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பில் 90.07 சதவீதம் பேரும், பனிரெண்டாம் வகுப்பில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
 
செங்கல்பட்டு
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் 17251 மாணவிகள் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 548 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.92 சதவீதம் ஆகும். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாணவ மாணவிகள் மொத்தமாக 32 ஆயிரத்து 690 நபர்கள் தேர்வு எழுதியிருந்தனர். அவற்றில் 30 ஆயிரத்து 614 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 93.4 சதவீதம் தேர்ச்சி விகிதம் ஆக இருக்கிறது.
TN 10th,12th Result 2022: செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் தேர்ச்சி விகிதம் இதோ..!
 
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் மாணவ மாணவிகளின் சதவீதம் 80.94. ஆங்கிலோ இந்தியன் வழியில் படித்த மாணவ-மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி. மாநகராட்சிப் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் 89.66. சுய உதவி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 99.16 சதவீதமாக உள்ளது. அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.86 சதவீதமாக உள்ளது. மாவட்டம் முழுவதும் 110 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளது.
 
காஞ்சிபுரம்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில்  +2 தேர்வில் 12119-பேர் தேர்ச்சி. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 516 மாணவர்களும், 7ஆயிரத்து‌ இரண்டு மாணவிகளும் 50 மையங்களில் தேர்வு எழுதினார்கள். பெருந்தோற்று ஏற்பட்டு நாட்டில் பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவித்து வந்தனர். அந்த வகையில் நேரடி வகுப்புகள் மாணவர்களுக்கு நடக்காமல் இருந்தது. தற்போது நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. அதேபோல தேர்வுகளும் ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெற்று வந்தது. தற்போது நேரடியாக தேர்வு மையத்தில் சென்று எழுத அரசு உத்தரவிட்ட நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மே மாதம் 5-ந் தேதி தொடங்கிய பிளஸ் 2 தேர்வில் 6516 மாணவர்களும் 7002 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுதினர்கள். தேர்வு  முடிவுகள் இன்று  வெளியாகும் அரசு  என்று அரசு அறிவித்தது.
 
இதனைத் தொடர்ந்து இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தேர்வு முடிவுகளை வெளியிட்டார். இதில்13,518 தேர்வு எழுதியதில் 12,119-தேர்ச்சி பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் 31வது இடத்தில் உள்ளது. தேர்ச்சி விகிதம் 91.80 பெற்றுள்ளது.  காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட 0.2% சதவீதம் மாணவர்கள் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 27, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளின் எண்ணிக்கை 3.  காஞ்சிபுரம் மாவட்டம் 31 வது இடத்தை பிடித்துள்ளது.   கடந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டம் தமிழக அளவில் 26 இடத்தை பிடித்து இருந்தது. அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் என்பது 87.45 சதவீதமாக உள்ளது.
 
100% மதிப்பெண் விபரம்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் பாடத்தில் 3 பேர் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்.  இயற்பியலில் 6, எக்னாமிக்ஸ் 10,  வேதியியலில் 12, காமர்ஸ் பாடத்தில் 27, ஆக்கவுண்டன்ட்ஸ் பாடத்தில் 68, பயலஜி பாடத்தில் 14, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 36, அக்ரிகல்ச்சர் சயின்ஸ் பாடத்தில் 44, ஆடிட்டிங் பாடத்தில் 125 ,மெக்கானிக்கல் பாடத்தில் 20, பிஸ்னஸ் மேக்ஸ் பாடத்தில் 24, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் 20, கணித பாடத்தில் 26.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணனின் பிறந்தநாளுக்கு நினைவுப்பரிசு? ஆம்ஸ்ட்ராங் கொலையின் பகீர் பிண்ணனியும், வாக்குமூலமும்!
அண்ணனின் பிறந்தநாளுக்கு நினைவுப்பரிசு? ஆம்ஸ்ட்ராங் கொலையின் பகீர் பிண்ணனியும், வாக்குமூலமும்!
Breaking News LIVE : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் வீர மரணம்
Breaking News LIVE : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் வீர மரணம்
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
காதலுக்கு எதிர்ப்பு: சினிமா பட பாணியில் தப்பித்து காதலனை கரம் பிடித்த இளம்பெண்
காதலுக்கு எதிர்ப்பு: சினிமா பட பாணியில் தப்பித்து காதலனை கரம் பிடித்த இளம்பெண்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சிBahujan Samaj state president death | பகுஜன் சமாஜ் மாநில தலைவர் வெட்டிக் கொலை!POLICE தேடுதல் வேட்டை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணனின் பிறந்தநாளுக்கு நினைவுப்பரிசு? ஆம்ஸ்ட்ராங் கொலையின் பகீர் பிண்ணனியும், வாக்குமூலமும்!
அண்ணனின் பிறந்தநாளுக்கு நினைவுப்பரிசு? ஆம்ஸ்ட்ராங் கொலையின் பகீர் பிண்ணனியும், வாக்குமூலமும்!
Breaking News LIVE : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் வீர மரணம்
Breaking News LIVE : ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் வீர மரணம்
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்! - திருமாவளவன் சொல்வது என்ன?
காதலுக்கு எதிர்ப்பு: சினிமா பட பாணியில் தப்பித்து காதலனை கரம் பிடித்த இளம்பெண்
காதலுக்கு எதிர்ப்பு: சினிமா பட பாணியில் தப்பித்து காதலனை கரம் பிடித்த இளம்பெண்
Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு அரசியல் பின்னணி காரணமா? சென்னை போலீஸ் கமிஷனர் பரபரப்பு பேட்டி
Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்
Video : ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு நேரில் அஞ்சலி - உடைந்து கதறி அழுத திருமாவளவன், பா.ரஞ்சித்
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
Thiruma On Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் படுகொலை, “சரணடைந்தவர்கள் உண்மையான கொலையாளிகள் அல்ல - திருமாவளவன் அதிரடி
NEET UG counselling: நீட் முறைகேடு -  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
NEET UG counselling: நீட் முறைகேடு - இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு, மாணவர்கள் ஷாக்
Embed widget