மேலும் அறிய

புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

புதுச்சேரி : தலைமை செயலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கல்விதுறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு செயலாளர்கள் அருண், வல்லவன், கல்வித்துறை இயக்குனர் ருத்ர கவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார், மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமுலு, கொரோனா பொறுப்பு அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தின் போது, கொரோனா 3-வது அலை வரக்கூடும் என்பதால் தற்போதைக்கு பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவ, மாணவிகள், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தியபின் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.


புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

 

அதன் பின் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியதாவது;-

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். கொரோனா 3-வது அலை எப்போது வரும் என்று தெரியாத சூழ்நிலையில், தற்போது 3 குழந்தைகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மாநிலம் முழுவதும் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள், 10 லட்சத்துக்கும் மேல் உள்ளனர். இதுவரை 5 லட்சத்து 65 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளனர். முதலில் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள்,  ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். தற்போதைய நிலையில் 85 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போடாதவர்களுக்காக வருகிற 11, 12, 13-ந் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

 


புதுச்சேரி: பள்ளி, கல்லூரிகள் திறப்பு இல்லை; அமைச்சர் நமச்சிவாயம் திட்டவட்டம்!

 

 

பின்னர் பள்ளி, கல்லூரிகளை திறப்பது தொடர்பாக வரும் 15-ந் தேதிக்கு பிறகு ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். ஏனெனில் 3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்கிறார்கள். தற்போது கொரோன தாக்ககம் படிபடியாக குறையா தொடங்கிஉள்ளது,  3-வது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால்  இப்போதைக்கு பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தரப்படுகிறது.  இதற்காக தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். அதையும் மீறி கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க குழு அமைக்கப்படும். கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்க தனியாக கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படும் என கல்வி துறை  அமைச்சர் நமச்சிவாயம் அவர் கூறினார்.

சுவரை உடைக்க சத்து இல்லாமல் பாதியில் சென்ற திருடர்கள்; வங்கி லாக்கர் தப்பியது!

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Maruti Fronx Finance Plan: மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
மாருதி ஃபிரான்க்ஸ் வாங்குற ஐடியா இருக்கா.? அதோட ஒவ்வொரு வேரியண்ட்டுக்கும் EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
Embed widget