மேலும் அறிய

மொழித்திறனை வளர்க்க அரசு பள்ளிகளில் புதிய திட்டம் - நெல்லை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

'நாளிதழ்களில் வரும் தகவல்களை குறிப்பெடுத்து தொடர்ந்து எழுதி வந்தால் எழுத்து பழக்கத்தை மேம்படுத்த முடியும். நாளிதழ்கள் படிக்கும்போது உலகத்தில் இருக்கும் அத்தனை தகவல்களும் தினமும் கிடைக்கும்'

அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்கும் வகையில் ஆங்கில பத்திரிகையினை 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலையின்றி வழங்கும் திட்டத்தினை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிகை பிரதிகளை வழங்கி மாணவிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், தற்போது அனைத்து தகவல்களும் மொபைல் போன் மூலம் வாட்ஸ் அப் மூலம் கிடைத்து வருகிறது. 16 முதல் 18 வயது உடைய மாணவ, மாணவிகளுக்கு பல தகவல்கள் பல முனைகளில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. பயணங்களில் மூலம் பார்க்கப்படும் சுவரொட்டிகள் பேனர்கள் அதேபோல வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பல தகவல்கள் கிடைக்கப்பெறுகிறது. இதன்மூலம் கிடைக்கப்படும் தகவல்களில் எந்த தகவல் உண்மை, எந்த தகவல் உண்மை இல்லை என்பதை அறிவது சிரமமான விஷயம். ஆனால் தரமான நாளிதழ்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் நம்பகமானது.


மொழித்திறனை வளர்க்க அரசு பள்ளிகளில் புதிய திட்டம் - நெல்லை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

நாளிதழ்களில் வரும் தகவல்களை மட்டுமே உண்மை என்பதை அறிந்து படிக்கக்கூடிய தகவல்களாக இருக்கும். மொழி என்பது மிக முக்கியமான விஷயம். ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. நாளிதழ்களில் வரும் தகவல்களை குறிப்பெடுத்து தொடர்ந்து எழுதி வந்தால் எழுத்து பழக்கத்தை மேம்படுத்த முடியும். நாளிதழ்கள் படிக்கும்போது உலகத்தில் இருக்கும் அத்தனை தகவல்களும் தினமும் கிடைக்கும். அரசு பள்ளிகளில் இருக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில திறன் மற்றும் பொது அறிவு மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் நெல்லை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் முயற்சி எடுத்து மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு சென்றால் இந்த திட்டம் முன்னோடி திட்டமாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
IIT Madras: ஐஐடி சென்னை, கான்பூர் வெப்சைட்டை ஹேக் செய்த மாணவன்: அங்கேயே சேர்ந்து படிக்க அரிய வாய்ப்பு!
HOLIDAY : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
Govt School Admission: அரசுப் பள்ளிகளில் குவியும் மாணவர்கள்: சேர்க்கை 4 லட்சத்தை தாண்டியது- முழு விவரம்!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!
புதுச்சேரியில் எகிறிய MBBS அரசு சீட்டுகள்: 429 ஆக உயர்வு - முதல்வர் ரங்கசாமி அதிரடி!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget