மேலும் அறிய

Naan Mudhalvan Scheme: நான் முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்: பள்ளிக்கு ஓர் ஆசிரியருக்கு பயிற்சி

பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள்‌ மற்றம்‌ வழிகாட்டுதல்கள்‌ பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

9 மற்றும் 10 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்கள் வாயிலாக தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள்‌ மற்றம்‌ வழிகாட்டுதல்கள்‌ பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்‌ உள்ள அரசுப்‌ பள்ளிகளில்‌ படிக்கும் மாணவர்களுக்கு உயர்‌ கல்வி மற்றும்‌ வேலைவாய்ப்புகள்‌ குறித்த ஆலோசனைகள்‌  மற்றும்‌ வழிகாட்டுதல்கள்‌ அளிப்பதற்கு ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை மையம்‌ உருவாக்கப்படும்‌. அதற்கென தனியே கலைத்திட்டம்‌, பாடத்திட்டம்‌ உருவாக்கப்பட்டு, 9 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை படிக்கும்‌ மாணவர்களுக்கு முறையாக கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக தொடர் வகுப்புகள்‌
நடத்தப்படும்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்‌ அடிப்படையில்‌ நான் முதல்வன்‌ திட்டத்தின்‌ கீழ்‌ 11 மற்றும்‌ 12 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு பயிற்சி புத்தகம்‌ தயாரிக்கப்பட்டு, மாநிலக் கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனம்‌ சார்பில்‌ மாநில அளவிலான பயிற்சிகள்‌ டயட் விரிவுரையாளர்களுக்கும்‌ முதுகலை பட்டதாரி
ஆசிரியர்களுக்கும்‌ வழங்கப்பட்டுள்ளது.

இதன்‌ தொடர்ச்சியாக, நடப்புக்‌ கல்வி ஆண்டில் 9 மற்றும் 10 ஆம்‌ வகுப்பு படிக்கும்‌ மாணவர்களுக்கு முதன்மைக் கருத்தாளர்கள் வாயிலாக தமிழகத்தில்‌ உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் வீதம்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு, உயர் கல்வி குறித்து ஆலோசனைகள்‌ மற்றம்‌ வழிகாட்டுதல்கள்‌ பயிற்சி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்புகள்‌ :

1. ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பேர் வீதம்‌ 38 மாவட்டத்திற்கு டயட் விரியுரையாளர்கள்‌ தேர்ந்தெடுத்தல்‌.

2. அனைத்து உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில் இருந்து ஒரு ஆசிரியர்‌ வீதம் ஆர்வமிக்க ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுத்து வருகின்ற 30.06.2023க்குள்‌ எமிஸ் தளத்தில்‌ வாயிலாக சார்ந்த தலைமை ஆசிரியர்களால்‌ பதிவேற்றம்‌ செய்திட அறிவுறுத்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

3. 9ஆம்‌ வகுப்பு மொழிப்‌ பாட ஆசிரியர்கள் அல்லது கணினி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தரலாம்‌.

தலைமை ஆசிரியர்‌ பொறுப்புகள்‌ :

சார்ந்த பள்ளியின்‌ தலைமை ஆசிரியர்கள்‌, ஆர்வமிக்க ஒரு ஆசிரியரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியரின்‌ விவரங்களை 30.00.2023க்குள்‌ எமிஸ் இணையதளம்‌ வாயிலாக பதிவேற்றம்‌ செய்திட வேண்டும்‌.

ஆசிரியர்‌ பயிற்சி நிறுவனப் பேராசிரியர்கள் (DIET Principals)

மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுடன் இணைந்து ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பேர்‌ வீதம்‌ 38 மாவட்டத்திற்கு டயட் விரிவுரையாளர்கள்‌ தேர்ந்தெடுத்து, அவர்களின்‌ பெயர்‌, தொலைபேசி எண்‌ , மின்னஞ்சல்‌ முகவரி , அவர்களுடைய பணி போன்ற விவரங்களை ‌ cgtnss@gmail.com என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi CHina: வரியா போட்ற.. 7 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவில் மோடி, கடுப்பாகி ட்ரம்ப் எடுத்த முடிவு
PM Modi CHina: வரியா போட்ற.. 7 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவில் மோடி, கடுப்பாகி ட்ரம்ப் எடுத்த முடிவு
Asia Cup 2025: ஆசிய கோப்பை - இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கான நேரத்தில் மாற்றம் - எப்போது? என்ன காரணம்?
Asia Cup 2025: ஆசிய கோப்பை - இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கான நேரத்தில் மாற்றம் - எப்போது? என்ன காரணம்?
Crime: ”வாங்க தம்பி கல்யாணத்தை பத்தி பேசலாம்” வீட்டிற்கு வந்த மகளின் காதலன், அடுத்த நடந்த கொடூரம்
Crime: ”வாங்க தம்பி கல்யாணத்தை பத்தி பேசலாம்” வீட்டிற்கு வந்த மகளின் காதலன், அடுத்த நடந்த கொடூரம்
Nainar Vs Vijay: “ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
“ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

போடியில் களமிறங்கும் அதிமுகவினர் வளர்த்தவர்களே எதிராக சதி ராமநாதபுரமே செல்லும் OPS? | OPS Ramanathapuram
”தமிழ் நடிகர்களை விட இந்தியில்...மட்டம் தட்டிய ஜோதிகா”பதிலடி கொடுக்கும் ரசிகர்கள் Jyotika on Tamil actors
சங்கர் ஜிவாலுக்கு புது பதவி! பொறுப்பை ஒப்படைத்த ஸ்டாலின்
Mohan Bhagwat on Modi : ’’75 வயதில் ஓய்வு?நான் அப்படி சொல்லல’’RSS தலைவர் அந்தர்பல்டி
Madhampatti Rangaraj :கர்ப்பமாக்கி கைவிட்ட ரங்கராஜ்!''ஜாய் க்ரிஷில்டா பகீர் புகார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi CHina: வரியா போட்ற.. 7 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவில் மோடி, கடுப்பாகி ட்ரம்ப் எடுத்த முடிவு
PM Modi CHina: வரியா போட்ற.. 7 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவில் மோடி, கடுப்பாகி ட்ரம்ப் எடுத்த முடிவு
Asia Cup 2025: ஆசிய கோப்பை - இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கான நேரத்தில் மாற்றம் - எப்போது? என்ன காரணம்?
Asia Cup 2025: ஆசிய கோப்பை - இந்தியா Vs பாகிஸ்தான் போட்டிக்கான நேரத்தில் மாற்றம் - எப்போது? என்ன காரணம்?
Crime: ”வாங்க தம்பி கல்யாணத்தை பத்தி பேசலாம்” வீட்டிற்கு வந்த மகளின் காதலன், அடுத்த நடந்த கொடூரம்
Crime: ”வாங்க தம்பி கல்யாணத்தை பத்தி பேசலாம்” வீட்டிற்கு வந்த மகளின் காதலன், அடுத்த நடந்த கொடூரம்
Nainar Vs Vijay: “ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
“ஒரு கவுன்சிலர் கூட ஆகல.. ஆனா“ விஜய்யை விளாசிய நயினார் நாகேந்திரன் - என்ன சொன்னார் தெரியுமா.?
CM on Paddy: நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
நெல் விவசாயிகளுக்கு நற்செய்தி.! செப்டம்பர் 1-ம் தேதி முதல் அரசு கொள்முதல் - முதலமைச்சர் உத்தரவு
சேவை செஞ்ச பட்டியல்ல பெயரே இல்ல.. பணக்காரர்களில் 6-ம் இடம் - ரங்சாமி மீது காண்டாகும் புதுச்சேரி மக்கள்
சேவை செஞ்ச பட்டியல்ல பெயரே இல்ல.. பணக்காரர்களில் 6-ம் இடம் - ரங்சாமி மீது காண்டாகும் புதுச்சேரி மக்கள்
CM Stalin: வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
வரியால் பாதித்த துறைகளுக்கு உடனடி நிவாரணம்; புதிய கொள்கை - மத்திய அரசுக்கு முதல்வர் வேண்டுகோள்
Pakistan FM: “இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
“இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனா..“; பாக். வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன.?
Embed widget