மேலும் அறிய

College Admission: எல்லோரும் ரெடியா... அரசுக் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர் சேர்க்கை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவதால், கல்வித் துறை முழுவீச்சில் செயல்பட ஆரம்பத்திருக்கிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவு குறைந்து வருவதால், கல்வித் துறை முழுவீச்சில் செயல்பட ஆரம்பத்திருக்கிறது. அந்த வகையில் அரசுக் கல்லூரிகளில் இன்று முதல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கைக்கு முன்னதாக அவர்களின் சான்றிதழ்களை சர்பார்க்குமாறு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

1.20 லட்சம் பேர் விண்ணப்பம்:

தமிழகம் முழுவதும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் முதலாம் ஆண்டு படிப்பில் சேர 1.20 லட்சம் மாணாக்கர் விண்ணப்பித்துள்ளனர். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை கல்லூரி கல்வி இயக்குநரகம் வாயிலாக விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அந்தந்த கல்லூரிகளின் வாயிலாகவே நடைபெறுகிறது. 
இந்நிலையில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கடந்த வாரம் தரவரிசைப் பட்டியல் வெளியானது. தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் இன்று முதல் கல்லூரிகளில் கவுன்சிலுங் நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. 

உயர் கல்வித்துறை உத்தரவு:

இன்று கவுன்சிலிங் நடைபெறும் நிலையில் மாணவர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகம் சரி பார்க்க வேண்டும். அரசு தேர்வுத் துறை வாயிலாக அசல் சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்தபின்னரே மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கல்லூரிகளுக்கு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

முதுநிலை படிப்புக்கான அறிவிப்பு:

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை படிப்பில் சேர விரும்புவோரும் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இன்று முதல் www.tngasapg.org, www.tngasapg.in போன்ற இணையதளங்களின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். வரும் செப்டம்பர் 1 ஆம் தேதிக்குல் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு கல்லூரிக்கு பதிவுக் கட்டணமாக ரூ.2 ம், விண்ணப்பக் கட்டணமாக ரூ.58 ம் செலுத்த வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பதிவுக் கட்டணமான ரூ.2 மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் விவரங்களை மாணவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங்களுக்கு 044 28260098 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம் " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!
NCERT, CBSE பணியிடங்களில் 56% காலி; கல்வி எதிர்காலம் கேள்விக்குறி? வெளியான அதிர்ச்சி தகவல்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Embed widget