மேலும் அறிய

Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க திண்டுக்கல் மாவட்டத்தில் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு இணைப்பு மையங்களில் பயிற்சி அளித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேநேரம் அந்த மாணவர்கள் ஒருசில மாதங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடும். அதிலும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை எற்படும். இதை தடுக்கும் வகையில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தினமும் கண்காணிக்கும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை கொண்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் என 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதில் பள்ளி, வட்டார குழுக்கள் மாதத்துக்கு 2 முறையும், மாவட்ட அளவிலான குழு மாதத்துக்கு ஒருமுறையும் கூடி ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர் தலைமையிலான பள்ளி அளவிலான குழு தினமும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கி பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். இந்த பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை வட்டார குழுக்களும், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவினரும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் சிக்கல்... ED இடம் மருத்துவர்கள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதன்மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்துவதை தொடக்கத்திலேயே கண்டறியப்படும். இதனால் மாணவர்கள் உடனுக்குடன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவதோடு, அவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு கல்வி தரமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு பின்னர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 100 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவ, மாணவிகளை பள்ளி அளவிலான குழுவினர் ஆலோசனை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
மதுரை இளைஞர்களே... TNPSC, SSC, RRB இலவச பயிற்சி; அரசுப் பணி கனவை நனவாக்குங்கள்!
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!
புதுச்சேரியில் மும்மொழிக் கொள்கை அமல்: CBSE அதிரடி வழிகாட்டுதல் - மாணவர்களுக்கு என்னென்ன சலுகைகள்? முழு விவரம்!

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
தமிழக வானிலை அறிக்கை - எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை?
TN Govt: தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
தவிக்க விட்ட திமுக..! தூசி தட்டி கையிலெடுத்த தவெக அரசு - இளம் மருத்துவர்கள் செம்ம குஷி
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
288 கி.மீட்டர் மைலேஜ் மாமே! Vespa 125 ஸ்கூட்டர் எதுக்கு வாங்கனும்? இவ்ளோ வசதி இருக்கா
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
Embed widget