மேலும் அறிய

Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க திண்டுக்கல் மாவட்டத்தில் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு இணைப்பு மையங்களில் பயிற்சி அளித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேநேரம் அந்த மாணவர்கள் ஒருசில மாதங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடும். அதிலும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை எற்படும். இதை தடுக்கும் வகையில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தினமும் கண்காணிக்கும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை கொண்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் என 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..?  கண்டறிய  3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதில் பள்ளி, வட்டார குழுக்கள் மாதத்துக்கு 2 முறையும், மாவட்ட அளவிலான குழு மாதத்துக்கு ஒருமுறையும் கூடி ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர் தலைமையிலான பள்ளி அளவிலான குழு தினமும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கி பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். இந்த பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை வட்டார குழுக்களும், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவினரும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் சிக்கல்... ED இடம் மருத்துவர்கள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..?  கண்டறிய  3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதன்மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்துவதை தொடக்கத்திலேயே கண்டறியப்படும். இதனால் மாணவர்கள் உடனுக்குடன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவதோடு, அவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு கல்வி தரமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு பின்னர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 100 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவ, மாணவிகளை பள்ளி அளவிலான குழுவினர் ஆலோசனை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Rain Alert: கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
கொட்டித்தீர்த்த மழை.. நீலகிரி, கோவையில் 3 தாலுகாக்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha NEET: பதவியேற்கும்போதே சம்பவம் செய்த சுயேச்சை எம்.பி., - நீட் மறுதேர்வு நடத்தக்கோரி டி-ஷர்ட், வாக்குவாதம்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Lok Sabha Speaker Election: பிடிகொடுக்காத பாஜக..! இன்று மக்களவை சபாநாயகர் தேர்தல், ஓம் பிர்லா Vs கொடிக்குன்னில் சுரேஷ்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக  தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தனித்தீர்மானம் கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின்
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Rasipalan: மகரத்துக்கு நம்பிக்கை..கும்பத்துக்கு கவனம்: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் - இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Today Movies in TV, June 26: ஏழுமலை, வில்லு, வெந்து தணிந்தது காடு.. டிவியில் இன்றைய படங்கள் என்னென்ன?
Embed widget