மேலும் அறிய

Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க திண்டுக்கல் மாவட்டத்தில் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு இணைப்பு மையங்களில் பயிற்சி அளித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேநேரம் அந்த மாணவர்கள் ஒருசில மாதங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடும். அதிலும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை எற்படும். இதை தடுக்கும் வகையில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தினமும் கண்காணிக்கும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை கொண்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் என 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதில் பள்ளி, வட்டார குழுக்கள் மாதத்துக்கு 2 முறையும், மாவட்ட அளவிலான குழு மாதத்துக்கு ஒருமுறையும் கூடி ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர் தலைமையிலான பள்ளி அளவிலான குழு தினமும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கி பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். இந்த பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை வட்டார குழுக்களும், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவினரும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் சிக்கல்... ED இடம் மருத்துவர்கள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதன்மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்துவதை தொடக்கத்திலேயே கண்டறியப்படும். இதனால் மாணவர்கள் உடனுக்குடன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவதோடு, அவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு கல்வி தரமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு பின்னர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 100 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவ, மாணவிகளை பள்ளி அளவிலான குழுவினர் ஆலோசனை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
காரைக்கால் சனிப்பெயர்ச்சி: விடுமுறை அறிவிப்பு! தேர்வுகள் இருக்குமா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! - முழு விபரம்
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
கணிதம் இனி கரும்பாக இனிக்கும்; ஏஐ மூலம் ஈஸியாக தேர்வுக்கு மாணவர்கள் தயார் ஆவது எப்படி?
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
NEET UG 2026: நீட் தேர்வு: விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே! முக்கிய தேதிகள், கட்டணம், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
Anbumani; வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்: தவிக்கும் மாணவர்கள்- அரசு வேடிக்கை பார்ப்பதா? அன்புமணி கேள்வி
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget