மேலும் அறிய

Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..? கண்டறிய 3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து பள்ளிகளில் சேர்க்க திண்டுக்கல் மாவட்டத்தில் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் பள்ளிகளுக்கு செல்லாத குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்தும் குழந்தைகளை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வந்தது. அவ்வாறு கண்டறியப்படும் குழந்தைகளுக்கு இணைப்பு மையங்களில் பயிற்சி அளித்து, மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். இதன்மூலம் படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதேநேரம் அந்த மாணவர்கள் ஒருசில மாதங்கள் பள்ளிக்கு வராமல் இருப்பதால், அவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டு விடும். அதிலும் 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை எற்படும். இதை தடுக்கும் வகையில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை தினமும் கண்காணிக்கும் வகையில் தமிழக அரசு புதிய முயற்சியை கொண்டு உள்ளது. அந்தவகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் என 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

EPS: “அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; கூட்டணி இதனால்தான்...” - இபிஎஸ் திட்டவட்டம்


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..?  கண்டறிய  3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதில் பள்ளி, வட்டார குழுக்கள் மாதத்துக்கு 2 முறையும், மாவட்ட அளவிலான குழு மாதத்துக்கு ஒருமுறையும் கூடி ஆய்வு செய்ய வேண்டும்.மேலும் தலைமை ஆசிரியர் தலைமையிலான பள்ளி அளவிலான குழு தினமும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க வேண்டும். தொடர்ச்சியாக 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து ஆலோசனை வழங்கி பள்ளிக்கு அழைத்து வரவேண்டும். இந்த பள்ளி அளவிலான குழுக்களின் செயல்பாடுகளை வட்டார குழுக்களும், ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கைகளை கலெக்டர் தலைமையிலான மாவட்ட குழுவினரும் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிப்பதில் சிக்கல்... ED இடம் மருத்துவர்கள் சொன்ன விஷயம் என்ன தெரியுமா?


Dindigul: பள்ளி செல்லாத மாணவர்கள் உள்ளனரா..?  கண்டறிய  3 அடுக்கு குழுக்கள் அமைப்பு!

இதன்மூலம் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் படிப்பை பாதியில் நிறுத்துவதை தொடக்கத்திலேயே கண்டறியப்படும். இதனால் மாணவர்கள் உடனுக்குடன் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்படுவதோடு, அவர்களின் கற்றல் திறன் மேம்பட்டு கல்வி தரமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் 3 அடுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பள்ளிகள் திறப்புக்கு பின்னர் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 100 மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மாணவ, மாணவிகளை பள்ளி அளவிலான குழுவினர் ஆலோசனை கூறி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
தி.நகர் தொகுதி யாருக்கு..? பாஜகவின் பலே திட்டம்.! விட்டுக்கொடுக்குமா அதிமுக?
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
TN TET 2026: என்னாச்சு டிஆர்பிக்கு? ஆசிரியர் தகுதித் தேர்வு இருக்கா இல்லையா? தேர்வர்கள் குழப்பம்!
Russia Crude Oil Export: ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
ட்ரம்ப் வைத்த ஆப்பு; ரஷ்யாவில் கடுமையாக சரிந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி; இந்தியாவுக்கு பெரிய அடி
PM Modi Speech: தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
தென்னகத்தின் சக்தி பீடம்; 1000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்மேலாண்மை செய்த மண் - கோவைக்கு மோடி புகழாரம்
Rain Alert: காற்றழுத்த தாழ்வு மண்டலம்:  நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நவம்பர் 22 முதல் 25 வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையத்தின் இன்றைய அறிக்கை
Gold Rate Nov. 19th: ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆண்டவா.! இந்த தங்கத்துக்கு ஒரு பிரேக் போடுப்பா.! ஒரே நாளில் ரூ.1,600 உயர்ந்த விலை
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
ஆர்.கே நகரில் மீண்டும் டிடிவி.? திமுக, அதிமுகவின் அடுத்த மூவ் என்ன.?
Embed widget