மேலும் அறிய

முதல் முறையாய் கல்லூரிக்கு செல்லும் இருளர் இன மாணவி... மகிழ்ச்சியில் கிராம மக்கள்... படிப்பு முக்கியம் பிகிலு...

Chengalpattu: முதல் முதலாக அரசு கலைக் கல்லூரிக்கு படிக்கச் செல்லும் இருளர் இன மாணவிக்கு ஆரத்தி எடுத்து வழி அனுப்பி வைத்த இருளர் பழங்குடியின மக்கள். 

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் முதல் முறையாக கல்லூரிக்கு செல்லும் நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கல்வி என்ற ஆயுதம் 

கல்வி என்பது மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது.‌ ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு குழந்தைகளும், கல்வி கற்பது என்பது அவசியமாகி வருகிறது. அரசு சார்பிலும் கல்வி கற்பது குறித்த அவசியங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து வருகின்றனர். இருந்தும் இந்த காலகட்டத்திலும் ஒரு சில இடங்களில், இருக்கும் பொது மக்களுக்கு முறையான கல்வி கிடைப்பது கிடையாது. 


முதல் முறையாய் கல்லூரிக்கு செல்லும் இருளர் இன மாணவி... மகிழ்ச்சியில் கிராம மக்கள்... படிப்பு முக்கியம் பிகிலு...
அவ்வாறு இருக்கும் மக்களை தேடி கண்டுபிடித்து சமூக நல ஆர்வலர்களும் அரசும் இணைந்து கல்வி அறிவை வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி முதல்முறையாக பட்டம் படிக்க சென்று இருக்கும் நிகழ்வு நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல் முறையாய் கல்லூரி நோக்கி

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டம் பெரிய இரும்பேடு கிராமத்தில் இருளர் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிப்பவர் விஜயன் தீபா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதில் பெரிய மகள் நதியா கடந்தாண்டு பிளஸ் டூ முடித்து தற்போது செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் படிக்க தகுதி கிடைத்த நிலையில் அரசு கலைக் கல்லூரிக்குச் முதலாம் ஆண்டு சேர சென்றார்.

 


முதல் முறையாய் கல்லூரிக்கு செல்லும் இருளர் இன மாணவி... மகிழ்ச்சியில் கிராம மக்கள்... படிப்பு முக்கியம் பிகிலு...

செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் நதியா படிக்க உள்ளார். இந்நிலையில் பழங்குடி இருளர் இன பகுதியைச் சேர்ந்த இருளர் பழங்குடி இன மக்கள் மற்றும் உறவினர்கள் நதியாவிற்கு மாலையிட்டு ஆரத்தி எடுத்து வாழ்த்து தெரிவித்து கல்லூரிக்கு வழி அனுப்பி வைத்தனர்.




பொதுமக்களுக்கு சேவை செய்ய...

 

இதுகுறித்து கல்லூரிக்குச் சென்ற மாணவி நதியா மற்றும் அவர்களின் பெற்றோரிடம் கேட்டபோது, அரசியல் அறிவியல் மூன்றாண்டுகள் படித்து முடித்த பின்னர் அரசு பணிக்கான தேர்வுகளை எழுதி அரசு பணியில் சேர்ந்து பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே குறிக்கோளாக இருப்பதாக தெரிவித்தார் .

இதுகுறித்த பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் வாழ்வதே மிகப்பெரிய போராட்டமாக இருந்து வருகிறது. அடிப்படை வசதிகள் கூட எங்களுக்கு முறையாக கிடைப்பது கிடையாது. இருந்தும் எங்கள் குழந்தைகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. ஒருபுறம் படிப்பு முக்கியம் என்றாலும் அதைவிட முக்கியம் அடிப்பது வசதிதான்.‌ முறையாக மின்சார வசதி கூட இல்லாத இந்த பகுதியிலிருந்து, முதல்முறையாக நதியா கல்லூரிக்கு செல்வது மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது” எனத் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
ஆண்களை முந்திய பெண்கள்! திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் வியந்து பாராட்டிய குடியரசு துணைத் தலைவர்!
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
Embed widget