மேலும் அறிய

Half- Yearly Holidays: திடீர் அறிவிப்பு.. அரையாண்டு விடுமுறையில் மாற்றம்; பள்ளிக் கல்வித்துறை அதிரடி

எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக அரையாண்டு விடுமுறையில் மாற்றத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

எண்ணும் எழுத்தும் பயிற்சி காரணமாக அரையாண்டு விடுமுறையில் மாற்றத்தை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு தள்ளிப் போயுள்ளது. 

இதுகுறித்துப் பள்ளிக் கல்வி ஆணையரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் தெரிவித்துள்ளதாவது:

''2022- 2023ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழகத்திலுள்ள அனைத்து அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு வமர பயிலும்‌ மாணவர்களுக்கு எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பள்ளிக்‌ கல்வித்துறை ஏற்கனவே வழங்கிய நாட்காட்டியின்படி பள்ளிகளுக்கு 02.01.2023 அன்று, விடுமுறைக்கு பின்‌ பள்ளி திறக்கும்‌ நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எண்ணும்‌ எழுத்தும்‌ திட்டம் சார்பாக 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும்‌ ஒன்றிய அளவிலான பயிற்சியை 02.01.2023 முதல்‌ 04.01.2023 வரை நடத்திடுமாறு தெரிவிக்கப்பட்டது. 03.12.2022 அண்று நடைபெற்ற எண்ணும்‌ எழுத்தும்‌ சார்பான ஆய்வுக் கூட்டத்தில்‌ 1 முதல்‌ 5ஆம்‌ வகுப்புகளுக்கு ஜனவரி 5ஆம் தேதி பள்ளித்‌ திறக்கும்‌ நாள் எனவும்‌ மற்ற வகுப்புகளுக்கு பன்ளி திறக்கும்‌ நாள் ஜனவரி 2 என்பதையும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ (தொடக்கக்‌ கல்வி) தெரிவிக்கப்படுகிறது.

எனவே 1 முதல்‌ 3ஆம்‌ வகுப்பு வரை கற்பிக்கும்‌ ஆசிரியர்களுக்கு 02.01.2023 முதல்‌ 04.01.12023 வரை நடைபெறும்‌ எண்ணும்‌ எழுத்தும்‌ சார்பான மூன்றாம்‌ பருவத்திற்கான ஒன்றிய அளவிலான பயிற்சி தடைபெறும்‌ நாளில்‌ எவ்வித மாற்றமும்‌ இல்லாதால்‌ அனைத்து ஆசிரியர்களும்‌ மேற்கண்ட
நாட்களில்‌ பயிற்சியில்‌ தவறாமல்‌ கலந்து =கொள்ள வேண்டும்‌ எண அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட கல்வி அழுவலர்கள்‌ (தொடக்கக்‌ கல்வி) கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும்‌ 4 மற்றும்‌ 5 ஆம்‌ வகுப்பு போதிக்கும்‌ ஆசிரியர்கள்‌ 02.01.2023 முதல்‌ பணிக்கு வந்து, மூன்றாம்‌ பருவத்திற்கு வழங்க வேண்டிய பாடப்புத்தகங்கள்‌ மற்றும்‌ இதர பொருட்களை சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்து பள்ளி திறக்கும்‌ நாளில்‌ மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர்‌. 

மேலும்‌ மூன்றாம்‌ பருத்திற்குரிய பாடத்திட்டம்‌ தயாரித்தல்‌, கற்றல்‌ உபகரணங்கள்‌ தயாரித்தல்‌ போன்ற பணியில்‌ ஈடுபடலாம்‌. 4 மற்றும்‌ 5ஆம்‌ வகுப்புகளை கையாளும்‌ ஆசிரியர்களுக்கு வருகைப்‌ பதிவேடு அவசியம்‌ என்பதும்‌ தெரிவிக்கப்படுகிறது. பள்ளி வளாகம்‌ தூய்மைப்‌ பணியும்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌.

மேலும்‌ நடுநிலைப்‌ பள்ளி‌ , உயர் நிலைப்‌ பள்ளிகள்‌ மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகள்‌ 6 முதல்‌ 12ஆம்‌ வருப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு 02.01.2023 முதல்‌ வழக்கம்போல்‌ பள்ளி செயல்படும்‌''. 

இவ்வாறு பள்ளிக் கல்வி ஆணையரும் தொடக்கக் கல்வி இயக்குநரும் தெரிவித்துள்ளனர். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
ABP Premium

வீடியோ

Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!
இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
Jana Nayagan Audio Launch Live: ஜனநாயகன் இசைவெளியீட்டில் அதிர்ச்சி.. தவெக கொடியை ஏந்திய ரசிகர் கைது
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
TVK Vijay: மீண்டும் நடிக்க வருகிறாரா விஜய்? தீர்மானிக்கப்போவது எது தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
Jana Nayagan Audio Launch: 2026 நம்மதுதான்.. ஆர்ப்பரித்த ரசிகர் - விஜய் என்ன செய்தார் தெரியுமா?
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
EPS: நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி சவால்!
TVK Sengottaiyan: எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
எனது உடலில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் விஜய்க்குதான்.! டோட்டலாக தளபதி வெறியராக மாறிய செங்கோட்டையன்
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: வாக்காளர் சிறப்பு, புதிய உச்சத்தில் தங்கம்,வெள்ளி, விஜய் ஜனநாயகன் ஆடியோ லாஞ்ச்- தமிழ்நாட்டில் இதுவரை
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ராணிப்பேட்டை: குரோமியம் கழிவுகள், கஞ்சா விற்பனை, உரிமைத் தொகை... சௌமியா அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
ENG vs AUS: டி20-ஐ விட விறுவிறுப்பு.. இரண்டே நாளில் முடிந்த டெஸ்ட்.. ஆஸ்திரேலியாவை பழிவாங்கிய இங்கிலாந்து!
Embed widget