மேலும் அறிய

காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..

கந்துவட்டி கொடுமையால் பணத்தை கட்டவில்லை என்றால் பெண் பிள்ளையை கடத்தி விடுவேன் என மிரட்டல் விடுப்பதாக பெண் புகார் அளித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே ராஜவீதி தெருவைச் சேர்ந்தவர் பத்மாவதி. இவர், அதே பகுதியில் சிற்பம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2019 ஆம் ஆண்டு திருமுக்கூடல் பகுதியைச் சேர்ந்த பார்கவி என்பவரிடம் 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார்.
 

காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
இந்நிலையில், பத்மாவதி சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த பார்கவி 2 பைசா வட்டியை 6 பைசாவாக கொடுக்க வற்புறுத்தியுள்ளார். வேறு வழியல்லமால் பத்மாவதியும் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் தொழில் முடக்கம் ஏற்பட பத்மாவதி வட்டி கொடுக்க முடியாமல் பரிதவிக்க, பார்கவி தன்னிடம் சீட்டு கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளார். சீட்டில் விழும் முழு தொகை மூலம் தனது வட்டியை அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பத்மாவதி சீட்டு கட்ட தொடங்கி அதில் வரும் தொகையை வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியுள்ளார். பின்னர் நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல்வேறு வகையில் பணத்தை பத்மாவதியிடம் வாங்க தொடங்கினர் பார்கவி. இப்படியாக 6 லட்ச ரூபாய்க்கு 14 லட்சம் ரூபாய் வரை வட்டி மட்டும் கட்டியுள்ளார். இந்நிலையில், வாங்கிய பணத்தை முழுவதுமாக கட்ட வலியுறுத்தி தொடர்ச்சியாக மிரட்டி வருகிறார். மேலும் பணம் தரவில்லை என்றால் தனது 11 வயது மகளை, கடத்திச் சென்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார் என காவல் துறையிடம் பத்மாவதி புகார் அளித்துள்ளார். அதேபோல் மேலும் பணத்தை கட்டச் சொல்லி சம்பந்தப்பட்ட கந்துவட்டி நபர்கள் ஆபாசமான வார்த்தைகளை தங்களை மிரட்டுவதாகவும் புகார் கடிதத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் தான் பலமுறை அவரிடம் நான் முறையாக பணம் கட்டிவிட்டேன் என்னை விட்டுவிடுங்கள் என கெஞ்சியும் அவர் தொடர்ந்து, மிரட்டுவதும் இன்னும் பணம் கட்ட வேண்டுமென தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது
 

காஞ்சிபுரம் : 6 லட்சத்துக்கு 14 லட்சம்.. ”வட்டி கட்டலன்னா பிள்ளை கடத்திடுவேன்” என மிரட்டும் கந்துவட்டி க்ரூப்..
 
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடன் மட்டும் கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்கள் தாராளமாக புகார் தெரிவிக்கலாம். புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Embed widget