மேலும் அறிய

போலி ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் திருடிய பெண் கைது

ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்து தருவது போல் நடித்து மாற்று ஏ.டி.எம் கார்டை வழங்கி மோசடியில் ஈடுபட்ட பெண்னை விழுப்புரம் போலீசார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரத்தை அடுத்த ஆசாரங்குப்பம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஏழுமலை கடந்த 9.3.2021 அன்று விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாரத ஸ்டேட் வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்பொழுது ஏ டி எம் மில் நின்றிருந்த பெண் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி வங்கி ஏடி எம் கார்டை வாங்கி கொண்டு மாற்று ஏ டி எம் கார்டை வழங்கியுள்ளார். அதன் பின்னர் விவசாயி ஏழுமலை ஒரு மாதம் கழித்து வங்கி ஏடி எம் கார்டு மூலம் பணம் எடுக்க சென்ற போது வங்கி ஏடி எம் கார்டு மூலம் பணம் எடுக்க முடியாததால் வங்கியில் சென்று புகார் அளித்துள்ளார்.

போலி ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் திருடிய பெண் கைது
அப்பொழுது வங்கியில் விவசாயின் ஏடி எம்மை பரிசோதித்த வங்கி அதிகாரிகள் போலியான ஏடி எம் கார்டு என்று விவசாயின் கணக்கிலிருந்து சிறுக சிறுக 5 லட்சத்தி 65 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டது விவகாரம் குறித்து விழுப்புரம் குற்றபுலனாய்வு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் எஸ் பி ராதாகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் திருச்சியை கூத்தூர் கிராமத்தை சார்ந்த சீதாலட்சுமி என்பவர் விவசாயிடம் மாற்று ஏடி எம் கார்டை கொடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து ஏடி எம் கார்டு மூலமாக 5 லட்சத்து 65 ஆயிரம் பணம் எடுத்தது தெரியவந்துள்ளது.

போலி ஏடிஎம் கார்டு கொடுத்து பணம் திருடிய பெண் கைது
இதனையடுத்து மாற்று ஏடி எம் கார்டை மூலம் மீண்டும் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏடி எம் மையத்தில் சீதாலட்சுமி பணம் எடுக்க வந்த போது துணை கண்காணிப்பாளர் இருதயராஜ் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து 5 லட்சம் மதிப்பிலான 108 கிராம் தங்க நகைகள் மற்றும் இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து சிறையிலடைத்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் மீது திருச்சி, சமயபுரம், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 14 குற்றவழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

தலைப்பு செய்திகள்

3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
3 கல்யாணம் , போலி சாமியார் அவதாரம் !! ஆட்டோ டிரைவர் கைது !! அதிர்ச்சி பின்னணி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
நடத்தையில் சந்தேகம் ; பாத்ரூமில் கணவனை தள்ளி விட்டு கத்தியால் குத்தி தீர்த்துக் கட்டிய மனைவி
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
பெற்ற தாயை பாலியல் வன்கொடுமை செய்த கட்டிட தொழிலாளி - வாக்குமூலத்தால் வெளியான அதிர்ச்சி தகவல்
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!
யார் இந்த 'கோல்டு கோகிலா'? மறைமலைநகரையே உலுக்கிய போதை சாம்ராஜ்யம்... போலீசாரின் ஸ்கெட்ச்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
TN Weather Update: வெளுக்கப்போகும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? - வானிலை மையம் தகவல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
"60 நாள் டைம் முடிஞ்சிருச்சு... நடவடிக்கை எங்கே?" - எம்ஜிஆர் பல்கலை விவகாரத்தில் அண்ணாமலை அதிரடி கேள்வி
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு மருத்துவமனையில் சிஎம் விஜய் திடீர் நேரில் விசிட்; குழந்தைகளைக் கொஞ்சி மகிழ்ந்த விஜய்
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
அரசு வேலை அறிவிப்பு... பின்னணியில் கரூர் தேர்தல் நாடகமா? விஜய்க்கு சீமானின் அதிரடி கேள்வி
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
கீர்த்தனாவுக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்.. தரமான கல்வி என்னாச்சு? - ராஜ்மோகனுக்கு நயினார் கேள்வி!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
Embed widget