மேலும் அறிய

மொய் பணத்தில் கை வைத்து எஸ்கேப்: பிரபல ‛மொய்’ ஜெய் கைது.. போட்டோ எடுக்கும் கேப்பில் டாட்டா காட்டுபவர்!

வானூர் அருகே திருமண நிகழ்ச்சியில் மொய் பணம் மற்றும் நகை பையை திருடிய பிரபல மொய் திருடர் ஜெய் என்கிற ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே திருமண நிகழ்ச்சியில் மொய் பணம் நகை பையை திருடியவர்  கைது செய்து  அவரிடம் 1.31 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி மாநிலம் சேதராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் நாகமுத்து மகன் செல்வக் குமார் (வயது 39), இவரது தம்பி மணி மாறன் (வயது 27) என்பவருக்கு கடந்த வாரம் திருச்சிற்றம்பலம் பகுதியில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, மணி மாறனுக்கு வந்த மொய்  பணம் மற்றும் நகைகளை  வைத்துவிட்டு மேடையில் திருமண தம்பதிகளுடன் புகைப்படம் எடுக்க சென்றனர்.


மொய் பணத்தில் கை வைத்து எஸ்கேப்: பிரபல ‛மொய்’  ஜெய் கைது.. போட்டோ எடுக்கும் கேப்பில் டாட்டா காட்டுபவர்!

ப்ளஸ் 2 மாணவர்-மாணவி மர்ம மரணம்: கோமுகி ஆற்றங்கரையோரம் சடலம் கண்டுபிடிப்பு!

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு அங்கு விழாவில் வந்தவர்கள் மொய்  பணம் மற்றும்  தங்க நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். புகைப்படம் எடுத்தபின் வந்து பார்க்கும் போது நாற்காலியில் வாய்த்த மொய் பணம் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த திருமண வீட்டார், இது குறித்து செல்வக்குமார், ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை, பணம் திருடிய ஆசாமியை தேடி வந்தனர். சி.சி.டி.வி., கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வந்தனர்.


மொய் பணத்தில் கை வைத்து எஸ்கேப்: பிரபல ‛மொய்’  ஜெய் கைது.. போட்டோ எடுக்கும் கேப்பில் டாட்டா காட்டுபவர்!

இதற்கிடையே  தி.கூட்ரோடு சந்திப்பில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த நபரை மடக்கி விசாரணை நடத்தினர். விசாரணையில் கிளியனூர் அடுத்த நல்லாவூரை சேர்ந்த பரசுராமன் மகன் ஜெயச்சந்திரன், 30 என்பதும், தி.கூட்ரோட்டில் லாரி புக்கிங் சென்டர் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த வாரம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வரிசை பணம், நகைகளை திருடியதும், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், முதல் முறையாக திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்து, ரூ. 1.31 லட்சம் மற்றும் மூன்று சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

 

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

 

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

 

 

 

 

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget