மேலும் அறிய

திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி - அச்சத்தில் பொதுமக்கள்

திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் வழிப்பறி காரணமாக போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நகை பாலிஷ் போட்டு தருவதாக 50 ஆயிரம் மதிப்புடைய தங்க நகைகளை நூதன முறையில் திருடிச் சென்ற மர்ம நபர்கள் மற்றும் மூதாட்டியிடம் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்களையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிக்கண்ணு என்பவரது மனைவி குப்பம்மாள். 77 வயதுடைய மூதாட்டியான இவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்த இரண்டு பேர் நகை பாலிஷ் போடுவதாக மூதாட்டியிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய குப்பம்மாள் தனது வலையல் மற்றும் கம்மலை கழற்றிக் கொடுத்துள்ளார். அவற்றை தண்ணீரில் போட்ட அந்த மர்ம நபர்கள் மஞ்சள் பொடி தேவைப்படுவதாக கூறியுள்ளனர்.

இதனால் மஞ்சள் பொடி எடுப்பதற்காக குப்பம்மாள் வீட்டின் உள்ளே சென்று மஞ்சள். பொடியை எடுத்து வந்த பொழுது அந்த மர்ம நபர்கள் அவசர அவசரமாக தங்களது இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரியவந்தது.  இது குறித்து தகவல் இருந்த வெள்ளிமேடு பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும், திண்டிவனம் ஈஸ்வரன் கோவில் தெருவில் வசிப்பவர் கமலா வயது 82, இவர் ஈஸ்வரன் கோயில் மாட வீதியில் வாக்கிங் செல்வது வழக்கம் இந்த நிலையில் எப்பொழுது போல வாக்கிங் சென்ற கமலாவை பின்தொடர்ந்த இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் கமலா கழுத்தில் அணிந்திருந்த ஆறு சவரன் தங்கச் செயினை அறுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுகுறித்து கமலா திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் கழுத்தில் இருந்து ஆறு சவரன் தங்கச் செயினை பறித்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போலீசார் சி சி டிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்ந்து திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வழிபறி கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்ற வருவதாகவும், தனிப்பிரிவு போலீசார் மற்றும் தனிப்படை போலீசார் மெத்தன போக்குடன் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கள்ளக் காதல் விவகாரம் !! டிராக்டர் டிரைவர் அடித்துக் கொலை - 3 பேர் அதிரடி கைது
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
கோவை கொடூரம்; மீன் பிடிக்கச் சென்ற இடத்தில் தகராறு ! நண்பனை அடித்துக் கொன்று புதைத்த சிறுவர்கள்
விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
விழுப்புரத்தில் துணிகரம்: பட்டப்பகலில் பெண்ணை எட்டி உதைத்து 6 சவரன் தாலிச்சங்கிலி பறிப்பு!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
மதுப்பிரியர்களே எச்சரிக்கை! மயிலாடுதுறை டாஸ்மாக் கடையில் ₹10 எக்ஸ்ட்ரா தரலைன்னா உங்களுக்கும் இதே கதிதான்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு
TVK vs Congress | மனக்கசப்பில் ராகுல்காந்தி? தவெக - காங்கிரஸ் உரசல்! விஜய் கேரளா போகாதது ஏன்?
திருமணம் செய்ய மறுத்த மாணவி இளைஞரின் கொலைவெறிச் செயல் திருச்சியில் கொடூரம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS: சமரசத்துக்கு கூப்பிட்ட இபிஎஸ்... இறங்கி வருவார்களா சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி?
EPS:
EPS: "பிரச்சினையை பேசித் தீர்க்கலாம்.." சிவி சண்முகம், எஸ்பி வேலுமணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IAS Officers Transfer: சென்னை மாநகராட்சிக்கு புதிய கமிஷனர்.. அமுதாவுக்கு புதிய பொறுப்பு! ஐஏஎஸ் அதிகாரிகள் அடியோடு மாற்றம்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
IPL PlayOff: சென்னையின் பிடியில் பஞ்சாப்! நொடிக்கு நொடி சூடு பிடிக்கும் ப்ளே ஆஃப் ரேஸ்!
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Amma Unavagam: அம்மா உணவகங்கள் புதுப்பிக்கப்படும்... இனி தரமான உணவு மட்டும்தான்! முதலமைச்சர் விஜய் அதிரடி
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
School Reopen Date: மாணவர்களே.. ஜூன் 1 பள்ளிகள் திறப்பு; புது பாடத்திட்டம்- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
மாணவர்களே… முழு கட்டணத்தையும் திருப்பி வழங்கும் சிபிஎஸ்இ; யாருக்கு? எதற்கு?
Embed widget