மேலும் அறிய

Crime: தரதரவென இழுத்து நிர்வாணமாக தாக்கப்பட்ட பெண்! கணவர், மாமனார் செய்த கொடூரம் - உத்தரகாண்ட்டில் அதிர்ச்சி!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்ணை, அவரது கணவர் மற்றும் மாமனார் நிர்வாணமாகி கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தரகாண்ட் மாநிலத்தில் பெண்ணை, அவரது கணவர் மற்றும் மாமனார் நிர்வாணமாகி கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.

நிர்வாணமாக தாக்கப்பட்ட பெண்:

இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக, வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.

உத்தரகாண்ட் மாநிலம் யுஎஸ் நகரைச் சேர்ந்தவர் ஆடவர் (35). இவர்  அதே பகுதியில் மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தையுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 6ஆம் தேதி  காலை 11 மணியளவில்  அந்த பெண்ணை, அவரது கணவர் மற்றும் மாமனார் கடுமையாக தாக்கியிருக்கின்றனர்.

மேலும், குழந்தை முன்பே தரதரவென இழுத்து ஆடைகளை அவிழ்த்து தாக்கியுள்ளதாக தெரிகிறது.  அடி தாங்கமால் பெண் வீட்டிற்குள்ளேயே அங்குமிங்கும் ஓடியிருப்பதாக தெரிகிறது.  இருப்பினும், அந்த பெண்ணை தாக்குவதை, மாமனார் மற்றும் கணவர் விடவில்லை. ஒரு கட்டத்தில் வலி தாங்க முடியாமல் பெண் வீட்டில் இருந்து வெளியேறி தனது தாய் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.  

கணவர், மாமனார் செய்த கொடூரம்:

பின்னர், இந்த சம்பவம் குறித்து அவரது சகோதருடன் காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். புகாரின்பேரில் போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமனார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், ”குடிபோதையில் எனது கணவர் தொடர்ந்து என்னை தாக்கி வந்துள்ளார்.

கடந்த 6ஆம் தேதி காலை குழந்தைகள் முன்னே எனது கணவர் மற்றும் மாமனார் தாக்கியிருக்கின்றனர். மேலும், என்னை நிர்வாணமாகவும் வீட்டில் வைத்து தாக்கியுள்ளளனர்.  அங்கிருந்து நான் என்னுடை தாய் வீட்டிற்கு சென்றேன். அங்கு வந்தும், இவர்கள் எனது தாய், தந்தை, சகோதரரையும் தாக்கி மிரட்டி உள்ளனர. திருமணமாகி 15 ஆண்டுகள் ஆனது.  தொடர்ந்து என்னை  கணவர் தாக்கி வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க

காதலனுடன் சேர்ந்து போதை: மது அருந்திய கல்லூரி மாணவி திடீரென உயிரிழப்பு! நடந்தது என்ன?

Crime: உ.பி.யில் ஷாக்! தாய், மகனுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலை செய்துகொண்ட நபர் - பகீர் காரணம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Letter: “மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
“மீனவர்கள விடுவிக்க உறுதியான ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுங்க“ - ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
Zelensky: “அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
“அமைதியை வாங்க நிலத்தை விட்டுக்கொடுக்க முடியாது“;ட்ரம்ப்-புதின் பேசும் நிலையில் ஜெலன்ஸ்கி உறுதி
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Khawaja Asif: “எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
“எங்களோட ஒத்த விமானத்த கூட இந்தியா தொடல“ - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடி
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
Embed widget