மேலும் அறிய

Crime : சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத தந்தை...குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

உத்தரகாண்டில் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் தந்தையே தனது மூன்றரை வயது மகனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது உத்தம்சிங் நகர் மாவட்டம். இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது தாரிக். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், இவரது மூன்றரை வயதே ஆன இரண்டாவது மகனை காணவில்லை என்று கடந்த செவ்வாய்கிழமை போலீசில்  புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், அவரது மகனை தேடிய போலீஸ் அருகில் உள்ள பரெய்லி மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள புதர்கள் மண்டிய கால்வாயில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். இதையடுத்து, அந்த குழந்தை உயிரிழந்தது எப்படி என்று போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், குழந்தை சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த, போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர். குழந்தையின் சடலத்தை தூக்கிக்கொண்டு தந்தை மொகது தாரிக் செல்வதை கண்டுபிடித்துள்ளனர்.


Crime : சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத தந்தை...குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

இதையடுத்து, மொகது தாரிக்கிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் தனது மகனை தானே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக உத்தம்சிங்நகர் காவல் கண்காணிப்பாளர் மம்தாவோரா கூறியதாவது, “மொகது தாரிக்கிற்கு சொந்தமாக ட்ரக் உள்ளது. அவர் அந்த ட்ரக்கை ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். ஆனால், அதற்கான வேலை தொடர்ந்து வராமல் இருந்ததால் கடந்த சில காலமாகவே அவர் கடுமையான பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். மேலும், தனது ட்ரக்கிற்கு இ.எம்.ஐ. கட்ட முடியாமலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மேலும் படிக்க : அமெரிக்காவில் காணாமல் போன சிறுமி: 2 ஆண்டுகளுக்குப்பின் படிக்கட்டு அடியில் இருந்து கண்டுபிடிப்பு!

மேலும் படிக்க : Crime : சென்னை தொழிலதிபரிடம் பெண்குரலில் பேசி ரூபாய் 14 லட்சம் மோசடி...! வடமாநில சகோதரர்கள் கைது...!

அதுமட்டுமின்றி, உயிரிழந்த அவரது மகனுக்கு பிறந்ததில் இருந்தே ஹீமோபிலியா எனப்படும் அரியவகை ரத்த குறைபாடு நோய் இருந்துள்ளது. இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க அதிகளவில் பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்காக அவர் வாங்கிய தொகையும் அவரை மேலும் கடனாளி ஆக்கியுள்ளது. இதனால், தனது மகனின் சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாமலும், போதிய வருவாய் இன்றி கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த மொகது தாரிக் தனது மகனை தானே கொலை செய்துள்ளார்” எனறு கூறியுள்ளார்.


Crime : சிகிச்சைக்கு பணம் செலுத்த முடியாத தந்தை...குழந்தையை கொலை செய்த கொடூரம்..!

மகனின் மருத்துவ சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாத தந்தை, தான் பெற்ற மகனையே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை மழை பெய்யும்? குளிர் எப்படி இருக்கும்? அடுத்த சில நாட்களுக்கான வானிலை அறிக்கை இதோ
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
சரத்குமார் குறி வைக்கும் அந்த 3 தொகுதி.! மல்லுக்கு நிற்கும் அதிமுக, தமாகா- கைப்பற்றப்போவது யார்.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
விஜய்க்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்.! ஜனநாயகன் மனு தள்ளுபடி- நடந்தது என்ன.?
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Avaniyapuram Jallikattu 2026: சீறிப்பாயும் காளைகள்.. அவனியாபுரத்தில் ஆர்ப்பரிக்கும் மாடுகளும், மாடுபிடி வீரர்களும் -வீடியோவை பாருங்க!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
Mankatha Trailer: விநாயக் திரும்ப வந்துட்டாரு.. அஜித்தின் மங்காத்தா ட்ரெயிலர் ரிலீஸ் - ரெடியா மாமே!
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
RAC டிக்கெட் ரத்து செய்தால் பணத்தை திரும்ப பெறுவது எப்படி? - ரயில் பயணிகள் கவனத்திற்கு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Embed widget