மேலும் அறிய

Crime: 40 வயதை பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை - தூத்துக்குடியில் ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 205 பேர் குண்டர் சட்டத்தில் சிறையிலடைப்பு

தூத்துக்குடி சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் முனியசாமி மகன் முருகன் என்ற கட்டை முருகன். இவர் மீது தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிரபல ரவுடியான முருகனும் இவரது நண்பரான அழகேசப்புரத்தை சேர்ந்த கந்தையா மகன் கோகுல் ராம் என்பவரும் பைக்கில் தாளமுத்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே நடந்து சென்ற 40 வயது பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். ஐந்து குழந்தைகளின் தாயான அப்பெண்ணெய் தருவைகுளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து முருகன் என்ற கட்டை முருகன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மறுநாள் அவரை அவரது வீட்டின் அருகே உள்ள சந்திப்பில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர்.


Crime: 40 வயதை பெண்ணை  கடத்தி பாலியல் வன்கொடுமை -  தூத்துக்குடியில் ரவுடி கைது

இந்நிலையில் கோகுல் ராம் சம்பந்தப்பட்ட பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு தன்னுடன் வருமாறு அழைக்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோகுல் ராம் அப்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பின் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அதன் பெயரில் அனைத்தும் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதனிடையே தாளமுத்து நகர் பகுதியில் சென்று கொண்டிருந்த இன்பராஜ் என்பவரை முருகன் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Crime: 40 வயதை பெண்ணை  கடத்தி பாலியல் வன்கொடுமை -  தூத்துக்குடியில் ரவுடி கைது

மேலும், முருகன் உள்ளிட்ட இருவரை கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் ஆய்வாளர் வனிதா அடங்கிய போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முருகன் என்ற கட்டை முருகன் மற்றும் கோகுல் ராம் ஆகிய இருவரையும் கைது செய்தனர், விசாரணைக்கு பிறகு இருவரும் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Crime: 40 வயதை பெண்ணை  கடத்தி பாலியல் வன்கொடுமை -  தூத்துக்குடியில் ரவுடி கைது

பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகி உள்ள முருகன் போலீசார் பிடியிலிருந்து பைக்கில் தப்பி செல்லும்போது தவறி விழுந்து கையை முறித்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலை வழக்குகளில்  சம்பந்தப்பட்ட 5 பேர் ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 205 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்  நடவடிக்கை எடுத்துள்ளார்.


Crime: 40 வயதை பெண்ணை  கடத்தி பாலியல் வன்கொடுமை -  தூத்துக்குடியில் ரவுடி கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ரவுடித்தனம் பாலியல் குற்றம் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Elephant Video : உறங்கிய குட்டி யானை காவலுக்கு நின்ற யானைகள் இது எங்கள் குடும்பம்Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
SRH vs GT LIVE Score: குஜராத் - ஹைதராபாத் ஆட்டம் நடக்குமா? விட்டு விட்டு விளையாடும் வருண பகவான்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget