மேலும் அறிய

கோழி வளர்ப்பதற்காக தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது!

விழுப்புரத்தில் நாட்டுத் துப்பாக்கியால் தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரத்தில் தெரு நாய்களை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் நரிக்குறவர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், சாலாமேடு ஆயுதப்படைக் காவலர் குடியிருப்பு அருகே, நேற்று முன்தினம் பிற்பகல் 2:00 மணியளவில் வெடிச் சத்தம் கேட்டுள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வந்து பார்த்த போது, 2 நாய்களை நரிக்குறவர் தனது நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வாகனத்தில் எடுத்து சென்றது தெரிய வந்தது. பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலற்கு தகவல் தெரிவித்தனர்.

 

Journalist Thuglak Ramesh Interview: உதயநிதி என்ன MGR ஆ? எதற்கு இவ்வளவு புகழணும்?


கோழி வளர்ப்பதற்காக தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது!

 

பின்னர்  வி.மருதுார், கிராம நிர்வாக அலுவலர், உமாபதி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், துணை காவல் கண்காணிப்பாளர்  பழனிச்சாமி மேற்பார்வையில் போலீசார் விசாரணை நடத்தினர், அப்பகுதியில் உள்ள இருவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சாலாமேடு ஆற்காடு நகரைச் சேர்ந்த கனகராஜ், 51, என்பவர்  தனது வீட்டில் ஆடு, கோழிகளை வளர்த்து வருவதும், இந்த கோழிகளை தெருவில் சுற்றி திரியும் நாய்கள் கடித்ததால், ஆசாகுளத்தைச் சேர்ந்த நரிக்குறவர் ராஜ்குமார், 35, என்பவரை அழைத்து வந்து, நாட்டுத் துப்பாக்கியால் 2 தெரு நாய்களை சுட்டுக் கொன்று அப்பகுதியில் புதைத்தது தெரியவந்தது.

Kodanad Case : ஆஜரான MANAGER! கேட்கப்பட்ட 2 கேள்விகள்!

 


கோழி வளர்ப்பதற்காக தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது!

 

இதையடுத்து போலீசார், இருவரையும் ஆயுத சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து, ஒற்றைக் குழல் நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும், ராஜ் குமாரின் துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மூலம் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளனர். இறந்த நாய்களை கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


கோழி வளர்ப்பதற்காக தெரு நாய்களை சுட்டுக் கொன்ற இருவர் கைது!

மேலும் அனுமதியில்லாமல் ஒற்றை குழல் நாட்டுத்துப்பாக்கி மறைத்து வைத்துக் கொண்டு வேட்டையாடுதல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருபவர்களை கைது செய்யப்படும் எனவும் இது போன்று தெரு நாய்களை வேட்டையாடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கிகளை விரைவில் பறிமுதல் செய்யப்படும் என  தெரிவித்துள்ளார்.

 

Leopard CCTV Video: கிச்சனை சுற்றிப்பார்த்த சிறுத்தை -- வைரலாகும் வீடியோ

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget