மேலும் அறிய

மாமுல் கேட்ட ரவுடி.. புகார் தெரிவித்த வியாபாரி.. ஓட ஓட கொலை.. செங்கல்பட்டில் நடந்தது என்ன ?

Chengalpattu : செங்கல்பட்டு மாவட்டம் ஓட்டேரி பகுதியில், மர்ம நபர்களால் வியாபாரி ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

வண்டலூர் அடுத்த  ஓட்டேரியில் மருந்து கடை உரிமையாளர் வெட்டிக்கொலை செய்யாப்ட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடி மீது சந்தேக அடிப்படையில் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்
 
சென்னை ( Chennai News ) : சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44  இவரது மனைவி கஸ்தூரி,  இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர். வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை  நடத்தி வருகிறார்.

மாமுல் கேட்ட ரவுடி.. புகார் தெரிவித்த வியாபாரி.. ஓட ஓட கொலை.. செங்கல்பட்டில்  நடந்தது என்ன ?
 
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள்  வாங்கி கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை தலையில் சரமாரியாக  வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதனால் ரத்த வெள்ளத்தில் வினோத் குமார் உயிரழந்தார் தகவல் அறிந்து வந்தால் ஓட்டேரி போலீசார் சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மாமுல் கேட்ட ரவுடி.. புகார் தெரிவித்த வியாபாரி.. ஓட ஓட கொலை.. செங்கல்பட்டில்  நடந்தது என்ன ?
ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சிலம்பு என்கிற சிலம்பரசன் மாமூல் கேட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசி மூலம் மிரட்டியாக வினோத்குமார் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் கைது செய்யபட்டார். பின்பு வெளியே வந்த சிலம்பரசன் கார் திருட்டில் ஈடுபட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் சிறையில் அடைக்கபட்டுள்ளார்.மேலும் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிலம்பரசன் ஆதரவாளர்கள் சிலர் வினோத்குமாரிடம் அளித்த புகாரை திருப்பி பெற வேண்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூற்படும் நிலையில் சந்தேக அடிப்படையில் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமுல் கேட்ட ரவுடி.. புகார் தெரிவித்த வியாபாரி.. ஓட ஓட கொலை.. செங்கல்பட்டில்  நடந்தது என்ன ?

இந்தநிலையில் வியாபார சங்கத்தினர்  மற்றும் பொதுமக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குவிந்தனர்.  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது   செய்யவில்லை என்றால் உடலை வாங்க மறுத்து  அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  வியாபார   சங்கத்தின் உறுப்பினர் செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மாமுல் கேட்ட ரவுடி.. புகார் தெரிவித்த வியாபாரி.. ஓட ஓட கொலை.. செங்கல்பட்டில்  நடந்தது என்ன ?
  மற்றொரு பிரிவினர் செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனை முன்பாக திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது.  குறிப்பாக காவல்துறையினருக்கு  புகார் அளித்த  நபருக்கு ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு தரவில்லை என்றால்  எப்படி தாங்கள்  தொழில் செய்வது என வியாபாரிகள்  கண்டன கோஷங்கள் எழுப்பினர்.  காவல் துறையினரின் அலட்சியத்தாலு, இந்த படுகொலை நடந்திருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  காவல்துறையினர் தொடர்ந்து வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்காமல் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் குற்றச்சாட்டை தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
TNPSC Group 4: சேலத்தில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிப்பா? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
TNPSC Group 4: சேலத்தில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிப்பா? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Group 4 Answer Key: சொன்னதைச் செய்த டிஎன்பிஎஸ்சி! 10 நாளுக்குள் குரூப் 4 ஆன்சர் கீ வெளியீடு- ஆட்சேபிப்பது எப்படி?
Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
Wife Kills Husband: பாபநாசம் கான்செப்ட் - டைல்ஸ்க்கு அடியில் கணவன் Body, காதலனுடன் ஓடிய Lady
TNPSC Group 4: சேலத்தில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிப்பா? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
TNPSC Group 4: சேலத்தில் குரூப் 4 விடைத்தாள் பெட்டிகள் பிரிப்பா? டிஎன்பிஎஸ்சி பரபரப்பு விளக்கம்
Minister Sivasankar: தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயருகிறதா.? அமைச்சர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கோங்க
தமிழ்நாட்டில் பஸ் கட்டணம் உயருகிறதா.? அமைச்சர் என்ன சொல்றார்னு தெரிஞ்சுக்கோங்க
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
VP Jagdeep Resign: மூன்றரை மணி நேரத்தில் நடந்தது என்ன? தன்கர் ராஜினாமா, நட்டா & ரிஜிஜு பிளானா? பாஜக ஸ்கெட்ச்?
Supreme Court Notice: குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு; வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
குடியரசுத் தலைவர், ஆளுநருக்கு காலக்கெடு; வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Mahindra Best Car: கரடுமுரடான மஹிந்திரா.. கட்டிக் காக்கும் சிங்கிள் மாடல் - 56 ட்ரிம், விற்று தீரும் 9 சீட்டர் எஸ்யுவி
Mahindra Best Car: கரடுமுரடான மஹிந்திரா.. கட்டிக் காக்கும் சிங்கிள் மாடல் - 56 ட்ரிம், விற்று தீரும் 9 சீட்டர் எஸ்யுவி
Embed widget