மேலும் அறிய

பீகார் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு 2025

(Source:  Poll of Polls)

Crime: போலீசுக்கு தெரியாமல் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம்; பல கோடி மோசடி - 2 பேர் கைது

வந்தவாசி, செங்கல்பட்டில் இருந்தபடி ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை (Tiruvannamalai news) வந்தவாசி, செங்கல்பட்டில் இருந்தபடி ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். 

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி டவுன் குட்டிநாயுடு தெருவைச் சேர்ந்தவர் அருண் என்கிற அருணாச்சலம் வயது (50). இவரது வீட்டில் ஆன்லைன் சூதாட்டம் நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல்துறையினர் அருணாச்சலத்தின் பங்களாவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர் கணினி மூலமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.அப்போது அவருடன் ஆன்லைனில் தொடர்பில் இருந்தவர் குறித்து விசாரித்தனர். அதில் அவர், செங்கல்பட்டு மாவட்டம் கோகுலபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி சையத் இப்ராஹிம் வயது (44) என்பதும் அவருக்கும் இதில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து சையத் இப்ராஹிம், அருணாச்சலம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.


Crime: போலீசுக்கு தெரியாமல் வீட்டில் ஆன்லைன் சூதாட்டம்; பல கோடி மோசடி  -  2 பேர் கைது

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரிடம் தீவிர விசாரணை

இந்த விசாரணையில், சையத் இப்ராஹிம் கடந்த 6 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதால், அருணாச்சலம், அவரை தன்னுடன் இணைத்துக்கொண்டு ஆன்லைன் மூலம் சூதாட்டம் நடத்தியுள்ளார். சையத்இப்ராஹிம் செங்கல்பட்டில் இருந்தபடியும், அருணாச்சலம் வந்தவாசியில் இருந்தவாறும், ஆன்லைன் மூலமாக சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை சூதாட்டத்தில் ஈடுபடுத்தி கோடிக்கணக்கான பணத்தை சுரண்டியுள்ளனர் என தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரையும் சிறையில் அடைத்தனர் 

ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய லேப்டாப், 6 செல்போன்கள் ரூ.48.50 லட்சம் பணம், 82 சவரன் தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரையும் காவல்துறையினர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளை சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து கைப்பற்றிய 6 செல்போன் தொடர்புகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் வந்தவாசியை சேர்ந்த முக்கியமான நபர்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களும் அதில் சிக்குவார்கள் எனத்தெரிகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு முக்கியமான நபரை காவல்துறையினர் இன்று காலை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Terrorist Umar Mohammed Profile| பாகிஸ்தானின் SLEEPER CELL பழிதீர்க்க வந்த பயங்கரவாதியார் இந்த உமர்?
Delhi Car Blast CCTV | டெல்லி கார் குண்டு வெடிப்புபின்னணியில் காஷ்மீர் மருத்துவர்?சிசிடிவி காட்சிகள்
ஆட்டோ, விசில், பேட்... விஜய்யின் 10 சின்னம்! தேர்தல் ஆணையத்தில் தவெக
மழைக்கு ரெடியா? நவம்பர் நிலைமை என்ன?வெதர்மேன் அப்டேட்
Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bihar Exit Poll Result: பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
பீகாரில் அரியணை ஏறப்போவது யார்.? தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்; மீண்டும் பாஜக.?
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
TN Rain: சென்னையில் திடீர் மழை! அலுவலகம் முடிந்து செல்வோர் அவதி.. வானிலை நிலவரம்
Bihar Election Record Polling: பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
பீகாரில் வரலாறு காணாத வாக்குப்பதிவு; 2-ம் கட்டத்தில் 67%; ஆட்சியை பிடிக்கப் போவது யார்.?
Bihar Election 2nd Phase: பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
பின்னியெடுக்கும் 2-ம் கட்ட வாக்குப்பதிவு; பிற்பகல் 3 மணி வரை 60.40% - மாற்றத்தை நோக்கி பீகார்.?
TASMAC Vs Consumer Court: டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா; ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; இனியாவது திருந்துவார்களா.?!
டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா; ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்; இனியாவது திருந்துவார்களா.?!
குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
குடும்பத்தையே பிரித்த ஆதவ் அர்ஜூனா... தூக்கி எறிந்த திமுக, விசிக- உண்மையை போட்டுடைக்கும் சார்லஸ் மார்ட்டின்
TVK VIJAY: விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.?  தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
விஜய்க்கு கிடைக்கப்போவது இந்த சின்னமா.? தேர்தல் ஆணையத்தில் லிஸ்ட்டை கொடுத்த தவெக
SC on SIR Ban: SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
SIR-க்கு தடை கோரிய வழக்கு; தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க உத்தரவு; பணிகள் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
Embed widget