மேலும் அறிய

Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது

ஆரணி பகுதியில் பொதுமக்களிடம் இருந்து பல லட்ச ரூபாய் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளியை குற்றப்பிரிவு பொருளாதார போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை ( Tiruvannamalai News) திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி லட்சுமி நகரை சேர்ந்தவர் பரசுராமன் வயது (41). இவர் ஆரணியில் பல ஆண்டுகளாக கூலிக்கு தறி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரணி கொச பாளையத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நெசவுத்தொழில் மூலமாக அறிமுகமாகியுள்ளார். இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்தும் வந்துள்ளனர். இதனால் இருவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது சங்கர், நானும் எனது மனைவி வெண்ணிலா இருவரும் சேர்ந்து எங்கள் வீட்டில் பட்டு சேலை வியாபாரம் மற்றும் மாத சீட்டு ஆகியவற்றையும் நடத்தி வருகிறோம். இதில் எங்களுக்கு அதிக லாபம் கிடைத்து வருகிறது என பரசுராமிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி பரசுராமன் சங்கரிடம் சீட்டு கட்டியுள்ளார். மேலும் பரசுராமன் இன்னும் நாங்கள் 5 சீட்டுகள் நடத்தவுள்ளோம் அதில் நம்பிக்கையான ஆட்கள் தேவைப்படுகிறார்கள். அதனால் உங்களுக்கு தெரிந்தவர்களை சேர்த்து விடுங்கள் என பரசுராமன் கூறியுள்ளார். இதனை நம்பி சங்கர் அவருக்கு தெரிந்தவர்கள் சிலர் என மொத்தம் பத்து பேரை சேர்த்துள்ளார்.

 


Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது

சீட்டு பணம் ஏமாற்றியவர் மீது  திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் 

அவர்களும் மாத மாதம் பணத்தை செலுத்தியுள்ளனர். மாதச் சீட்டு முடிவு அடைந்த பின்னர் சீட்டு தொகை செலுத்தியவர்களுக்கு தங்கள் பணத்தை திரும்பி கேட்டபோது சங்கர் பணத்தை திரும்பி தராமல் காலம் கடத்தி வந்துள்ளார். அதேபோல் பரசுராமன் மாதம் சீட்டு என ரூபாய் 3, லட்ச 51,ஆயிரத்து 760ஐ தருமாறு சங்கரிடம் சென்று கேட்டுள்ளார். ஆனால் சங்கர் இன்று, நாளை என பணம் தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பரசுராமன் சங்கரிடம் சென்று காசோலை மற்றும் பாண்டு பத்திரத்தில் கையெழுத்து வாங்கியுள்ளார். அதன் பிறகும் சங்கர் பணத்தை தராமல் ஏமாற்ற முயல்வதை அறிந்தவுடன் பரசுராமன் திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் பரசுராமன் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார்.


Crime: ஆரணியில் பொதுமக்களிடம் சீட்டு பணத்தை ஏமாற்றி வந்த தறி தொழிலாளி கைது

சீட்டு பணம் ஏமாற்றியவர் கைது 

அந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ஆரணியை சேர்ந்த சங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஆரணியை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு நபர்களிடம் சுமார் 27 லட்சத்தி 71 ஆயிரத்து 760 ரூபாய் மாத சீட்டு நடத்தி வசூல் செய்து திரும்பி தராமல் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் சங்கர் மற்றும் வெண்ணிலா ஆகியோரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த நபர்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் அலுவலகத்தை அணுகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஜோதிமணி ARREST! தரதரவென இழுத்த POLICE! போராட்டக் களத்தில் விஜயபாஸ்கர்
மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
’தைரியமா இருங்க’’உடைந்து அழுத தந்தை! ஆறுதல் கூறிய அன்பில் மகேஸ்
T.NAGAR தொகுதி யாருக்கு?பாஜகவின் பலே திட்டம் விட்டுக்கொடுக்குமா அதிமுக? | Chennai | BJP Election Plan

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
ரெஸ்ட் ஓவர்.. எடப்பாடி கோட்டையில் விஜய்.! அடுத்த கட்ட பிரச்சாரத்திற்கு செம பிளான் போட்ட தவெக
Nepal Gen Z Protest: மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
மீண்டும் களமிறங்கிய Gen Z; நேபாளத்தில் வெடித்த போராட்டம்; கூட்டங்களுக்கு தடை - ஊரடங்கு அமல்
Tejashwi Wishes Nitish: “புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
“புதிய அரசு வாக்குறுதிகளை பொறுப்புடன் நிறைவேற்றும் என நம்புகிறேன்“; நிதிஷுக்கு தேஜஸ்வி வாழ்த்து
Joy Crizildaa Vs Rangaraj: அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
அவர கண்டா வரச் சொல்லுங்க.! தைரியம் இருந்தா DNA டெஸ்ட்டுக்கு வாங்க கணவரே.! - ஜாய் கிரிசில்டா
America Weapon Sale: அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
அட பரவாயில்லையே.! இந்தியாவிற்கு ரூ.823 கோடிக்கு ஆயுதங்கள் விற்பனை; அமெரிக்கா ஒப்புதல்
Trump Vs India: 350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
350% வரின்னு சொன்னேன், நிறுத்துனாங்க பாரு போர.! இந்தியா-பாக். போர்; மீண்டும் பேசிய ட்ரம்ப்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
சென்னை மக்களே.! நவம்பர் 21-ம் தேதி பவர் கட் ஆகப் போற ஏரியா இதுதான்.. நோட் பண்ணிக்கோங்க
Embed widget