மேலும் அறிய

ஒரே வீட்டுக்கு 3 முறை டார்கெட்! காணாமல் போன விலையுயர்ந்த சிலை.. திருடர்கள் கைவரிசை

சொந்த ஊருக்கு திரும்பிய சாந்தி தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பாக கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த மூன்று பீரோக்களும் உடைக்கபட்டிருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே ஒரே வீட்டை குறி வைத்து மூன்றாவது முறை நடைப்பெற்ற திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஊருக்கு சென்ற தம்பதி:

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த சவுலூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி மனைவி சாந்தி (51) திருப்பதி உயிர் இழந்த நிலையில் தன்னுடைய மகன்களான குமரேசன் மற்றும் பிரகாஷ் ஆகியோர்  பெங்களூரில் வசித்து வருகின்றனர். 

கைவரிசைக் காட்டிய திருடர்கள்:

இந்த நிலையில் சாந்தி தன்னுடைய மகன்கள் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.அதனைத் தொடர்ந்து ரேஷன் பொருட்களை வாங்க பெங்களூரில் இருந்து  சொந்த ஊருக்கு திரும்பிய சாந்தி தன்னுடைய வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்பாக கதவு உடைக்கப்பட்டு உள்ளிருந்த மூன்று பீரோக்களும் உடைக்கபட்டிருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் பூஜை அறையில் இருந்த 200 கிராம் வெள்ளி விநாயகர் சிலையை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். 

மூன்றாவது முறையாக திருட்டு:

மேலும் இதே வீட்டில் முதல் முறை மர்மநபர்கள் ‌ மூன்றரை சவரன் தங்க நகை திருடியுள்ளனர். அதேபோல் இரண்டாவது முறை 22 பட்டுப் புடவைகளை திருடியுள்ளனர். தற்போது மூன்றாவது முறையாக ஒரே வீட்டை குறிவைத்து ‌ பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விநாயகரை திருடி சென்றுள்ளனர். 

இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த அக்கம்பக்கத்தினர் வீடு பூட்டப்பட்டு இருப்பதை அறிந்து ‌ திருடி செல்கின்றனரா? அல்லது மர்ம நபர்களா? எனவும் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jana Nayagan Review: FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
FDFS ஷோ ஓவர்..! CM விஜயின் ஜனநாயகன் முழு விருந்தா? எப்படி இருக்கு? திரைப்பட விமர்சனம் இதோ
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
Jananayagan: விஜய் படத்திற்காக சாமியாரான வினோத்- இரா.சரவணன் பகிர்ந்த ரகசியம்!
PM Modi: தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
தடியடிக்கு கண்டனம் எல்லாம் இல்லை..! ”இளைஞர்கள் எதிர்காலம் தான் முக்கியம்” - பிரதமர் மோடி ட்வீட்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில்.. தலைமைசெயலகத்திற்கு வராத சிஎம் விஜய்- வெறிச்சோடிய அலுவலகம்
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
CM ஓவர்.. அடுத்த டார்கெட் PM.. காங்கிரசை அலற வைக்கும் விஜய்யின் மாஸ்டர் பிளான்- நடப்பது என்ன.?
Embed widget