மேலும் அறிய

புதுச்சேரி : தீவிர மோட்டார் சோதனை சிக்கிய விஷயம்.. மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது

போலீசார் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருமாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்துநாதன், போலீசார் அய்யனார்,  விஸ்வ நாதன், ஹரி, ஞானமூர்த்தி ஆகியோர் புதுச்சேரி - கடலூர் நுழைவாயில் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.


புதுச்சேரி : தீவிர மோட்டார் சோதனை சிக்கிய விஷயம்.. மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது

அப்போது ஒரு உயர்ரக மோட்டார் சைக்கிளில் 3 பேர் கடலூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வேகமாக வந்தனர். அவர்களை நிறுத்துமாறு போலீசார் கை அசைத்தனர். ஆனால் அவர்கள் நிற்காமல் தப்பிச்செல்ல முயன்றனர். உடனே போலீசார் தங்கள் வாகனங்களில் சிறிது தூரம் விரட்டிச்சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை கிருமாம்பாக்கம் காவல் நிலையம் கொண்டு சென்று போலீஸ் பாணியில் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஓட்டிவந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு கம்பர் நகரை சேர்ந்த தினேஷ்ராஜ் (வயது 22), நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்த எழிலரசன் (23), நெல்லிக்குப்பம் குடிதாங்கி சாவடியை சேர்ந்த பரத்குமார் (20) என்பது தெரியவந்தது. புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த பிரவீன்ராஜ், அரியாங்குப்பம் தேங்காய்த்திட்டை சேர்ந்த மணிகண்டன், பாகூரை அடுத்த சேலியமேட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் ஆகியோருடைய மோட்டார் சைக்கிள்களை திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.


புதுச்சேரி : தீவிர மோட்டார் சோதனை சிக்கிய விஷயம்.. மோட்டார் சைக்கிள் திருடர்கள் 3 பேர் கைது

மேலும் புதுச்சேரி பகுதியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடியதாக கூறினர். இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் நெல்லிக்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு, அடிதடி, கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பேரும் புதுச்சேரி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: Crime : காணாமல்போன பெண்.. சடலத்தை தின்ற நாய்கள்.. பதறி ஓடிய மக்கள்.. என்ன நடந்தது?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget