மேலும் அறிய

கரூரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர்: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீசார்!

செயின் பறிப்பு இருசக்கர வாகனத்தை திருடிக் கொண்டு தலைமறைவாக இருந்து வந்த மூன்று நபர்களை மதுரை போலீசார் தேடி வரும் நிலையில் கரூர் காவல்துறை சார்பில்சினிமா பாணியில் துரத்தி சென்று போலீசார் பிடித்தனர்.

பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த மூன்று குற்றவாளிகளை சினிமா பாணியில் விரட்டிச் சென்று அரவக்குறிச்சி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.


கரூரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர்: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீசார்!

மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் செயின் பறிப்பு, வாகனம், திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் தஞ்சை மாவட்டத்தை ரவி (20), சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (26), திண்டுக்கல் மாவட்ட சேர்ந்த தாலிக்ராஜ் (28). இந்த மூன்று நபர்களும் திருட்டு, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று நபர்களையும் மதுரை போலீசார் தேடி வரும் நிலையில், இவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பதாக மதுரை காவல்துறை சார்பில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 


கரூரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர்: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீசார்!

கரூர் நகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கரூர் பசுபதிபாளையம் பகுதியில் மூவரையும் பார்த்த போலீசார் அவர்களை விரட்ட தொடங்கினர். அப்போது மூவரும் இருசக்கர வாகனத்தின் மூலம் கரூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி நோக்கி வேகமாக சென்றுள்ளனர். 

சினிமா பாணியில் துரத்தல்

அதனை நோட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தடாக்கோவில் அருகே 10-க்கும் மேற்பட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகளை சினிமா பாணியில் துரத்தி சென்றனர். மூன்று நபர்களையும் தடா கோயில் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையில் பாதுகாப்பில் இருந்த போலீசார் பிடித்தனர். மேலும் அவர்களிடமிருந்து கத்தி, செல்போன்கள், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கரூரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 3 பேர்: சினிமா பாணியில் துரத்திப் பிடித்த போலீசார்!

 

செயின் பறிப்பு, இரு சக்கர வாகன திருட்டு என பல குற்ற சம்பவங்களை ஈடுபட்ட மூன்று நபர்களை சினிமா பாணியில் அரவக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உட்பட்ட நெடுஞ்சாலையில் போலீசார் துரத்தி கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் ஜிபிஎஸ் இருந்ததால் அதனை வைத்து போலீசார் மூவரையும் பிடித்துள்ளனர்.

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget