மேலும் அறிய

Crime: சாப்பாடு வாங்கியதில் தகராறு...நண்பனை கிணற்றில் தள்ளிய கொடூரம்.. 2 சிறுவர்கள் கைது..!

தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் சிறுவர்களிடையே சாப்பாடு தகராறு ஏற்பட்டதில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது இரண்டு சிறுவர்கள் கைது .

தேனி மாவட்டம் கம்பம் அருகே உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவரது மகன் மாதவன் (வயது 16). ராயப்பன்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு எழுதி இருந்தார். இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி வீட்டில் இருந்து சென்ற மாதவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து மாணவனின் பெற்றோர் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதவனை தேடி வந்தனர். இதற்கிடையே கடந்த 20-ந்தேதி அங்குள்ள கல்லறைத் தோட்டத்தின் பின்புறம் உள்ள தனியாருக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.


Crime: சாப்பாடு வாங்கியதில் தகராறு...நண்பனை கிணற்றில் தள்ளிய கொடூரம்.. 2  சிறுவர்கள் கைது..!

தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கிணற்றில் பிணமாக மிதந்தவரின் உடலை மீட்டனர். அது காணாமல் போன பள்ளி மாணவர் மாதவன் என்பது தெரியவந்தது. அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர். மாதவன் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.


Crime: சாப்பாடு வாங்கியதில் தகராறு...நண்பனை கிணற்றில் தள்ளிய கொடூரம்.. 2  சிறுவர்கள் கைது..!

அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் மாணவர் காணாமல் போன தினத்தில் அவருடன் செல்போனில் பேசியவர்களின் பட்டியலை போலீசார் சேகரித்தனர். அதில் அவருடைய நண்பர்களான 17 வயது சிறுவர்கள் 2 பேர் மற்றும் மதுரை செல்லூரை சேர்ந்த அல்லா பிச்சை (23) ஆகிய 3 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.


Crime: சாப்பாடு வாங்கியதில் தகராறு...நண்பனை கிணற்றில் தள்ளிய கொடூரம்.. 2  சிறுவர்கள் கைது..!

இதையடுத்து அவர்கள் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அவா்கள் 3 பேரும் மாதவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனா். இதையடுத்து சந்தேக மரண வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து, அல்லா பிச்சை உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவா்கள் போலீசில் வாக்குமூலம் அளித்தனா். அதில் கடந்த 18-ந் தேதி சாப்பாடு வாங்குவதற்கு மாதவனிடம் ரூ.1,000 கொடுத்துள்ளனர். அதன்படி அவர் சாப்பாடு வாங்கி வந்து கொடுத்துள்ளார். கிணற்றுக்கு அருகே அமர்ந்து அவர்கள் சாப்பிட்டுள்ளனர். அப்போது சாப்பாடு வாங்கியது குறித்து மாதவனுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் மாதவனை அவர்கள் தாக்கி, கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக கூறியுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
IND vs BAN 2nd Test: இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் - 4வது நாள் ஆட்டத்திலும் மழையா? டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கு
Nalla Neram Today Sep 30: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Rasi Palan Today, Sept 30:  தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்:  உங்கள் ராசிக்கான பலன்
RasiPalan: தனுசுக்கு தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், மகரத்துக்கு கவலைகள் நீங்கும்: உங்கள் ராசிக்கான பலன்
Vanniarasu:
Vanniarasu: "திராவிட மாடல் அரசு என அமைச்சரவை மாற்றத்தின் மூலம் நிரூபித்துள்ளனர்" - வன்னியரசு
தொடரும் கட்டப்பஞ்சாயத்துகள் ; ஊரை விட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம் - தாக்குதலுக்கு ஆளான அவலம்...!  
மயிலாடுதுறை அருகே ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து விட்டை சுற்றி வேலி அமைத்த அவலம்.
ஒரே ஒரு போன் கால், அரசு மருத்துவமனைக்கு விரைந்த ஆட்சியர்; இதுதான் விஷயம்..!
வலியால் துடித்த கர்ப்பிணி, தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்து ஆட்சியர் எடுத்த நடவடிக்கை.
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
Embed widget