மேலும் அறிய

crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது செய்து விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் நேற்று முன்தினம் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர் நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

அப்பொழுது கேரள பதிவு கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது, அவர்களிடம் முதலில் 2 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெரியகுளம் காவல்துறையினர் வாகனத்தையும், வாகனத்தில் பயணித்த மூவரையும், விசாரணைக்காக பெரியகுளம்  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை மேற்கொண்ட போது,  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகனத்தை முழுமையாக சோதனை மேற்கொண்ட பொழுது  வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருள் 30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பிடிபட்ட கொடைக்கானல் சேர்ந்த ஆரிப் என்ற நபரிடம் தொடர் விசாரணையின் போது  தொடர்புடைய மேலும் ஏழு நபர்களின் விவரம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து  ஆரிப் சிறையில் அடைக்கப்பட்டார்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத்  உத்தரவின் அடிப்படையில் தனிப்படை அமைக்கப்பட்டு மெத்தபெட்டமைன் போதைப் பொருள் மொத்த விற்பனையாளர் யார்? மேலும் இந்த போதை பொருள் கடத்தலுக்கு யார் உடந்தை, முக்கிய குற்றவாளி யார்?  தமிழகத்தில் எந்தெந்த நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறித்த விசாரணை மேற்கொண்டனர்.

இதில் தனிப்படையினர் மேலும் கோவை, ஈரோடு, கம்பம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த  மேகு மேலும் 3 இளைஞர்களை கைது செய்து காரையும் பறிமுதல் செய்து நேற்று இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

இதில் கம்பம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கொடைக்கானலில் சொந்தமாக காட்டேஜ் வைத்து நடத்தி வரும் நிலையில் கொடைக்கானல் வரும்  வெளி மாநில மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகளுக்கு மெத்தப்பட்டம்மைன், கொக்கையின், என் எஸ் டி ஸ்டாம்ப், உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது .

மேலும் விகாஷ் ஷியாம், ஆரிப், ஆனந்த், யாசர் முக்தார், அன்பழகன் ஆகிய ஐந்து நபர்களும் போதைப் பொருட்களை  கேரளா மற்றும் பெங்களூர் பகுதியில் இருந்து வாங்கி வந்து ராம்குமாரிடம் கொடுப்பவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் கேரளாவைச் சேர்ந்த 2 முக்கிய குற்றவாளிகள் பிடிபடாத நிலையில் தனிப்படையினர்  தேடி வருகின்றனர்.


crime: மெத்தப்பட்டம்மைன் போதைப்பொருள் பிடிபட்ட வழக்கில்  மேலும் 5 இளைஞர்கள் கைது

மேலும் இதுவரையில் சர்வதேச போதை பொருள் கடத்தல் வழக்கில்  மொத்தம் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் உத்தரவின் அடிப்படையில்  பெரியகுளம் வடகரை காவல்துறை ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் விரைந்து செயல்பட்டு போதைப் பொருள் விற்பனையாளர் மற்றும் கடத்தலுக்கு உதவியாளர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
ABP Premium

வீடியோ

DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
Parasakthi Trailer Review: இந்தி திணிப்பு எதிர்ப்பு.. திமுக-வின் தேர்தல் பரப்புரை படமா பராசக்தி?
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
America vs Venezuela: வெனிசுலா அதிபரை அமெரிக்கா சிறைபிடித்ததற்கு உண்மை காரணங்கள் என்ன? ஓர் அலசல்
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
முதலீட்டில் தமிழ்நாடு பின்தங்கியது: ஊழலா? அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு! ஆந்திரா, தெலுங்கானாவிடம் தோல்வி?
Pongal Gift 2026: பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
பொங்கல் பரிசு ரூ.3000... யாருக்கெல்லாம்.? எப்போது கிடைக்கும்- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
கிரெடிட் ஸ்கோரை உயர்த்தி, குறைந்த வட்டியில் கடன் பெற வேண்டுமா? 3 எளிய வழிகள்!
Rain Alert: வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
வானிலை எச்சரிக்கை! கடலோர தமிழகத்தில் 2 நாட்கள் மழை, சூறாவளி காற்று வீசும்: முழு விபரம் இதோ!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' டிரெய்லர் வெளியீடு: இந்தி திணிப்புக்கு எதிரான அதிரடி காட்சிகள்!
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
ஆசிரியர்களின் தீராத பிரச்சினை.. செவி சாய்க்குமா... தமிழ்நாடு அரசு...
Embed widget