மேலும் அறிய

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

"நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலத்தில் வீட்டுக்குள் புகுந்த வாலிபரை தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பிடிபட்ட வாலிபருக்கு காவல்துறையினர் உதவுவதாகக் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில்  ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள கீரைகார தெருவில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் தினேஷின் வீட்டில் அவரது மனைவி மற்றும் தாய் இருந்த போதும் முன்பின் தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள் நுழைந்து உள்ளார். வீட்டில் இருந்த நபர்கள் யார் என்று விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார். உடனே திருட வந்ததை உணர்ந்து கொண்ட தினேஷின் மனைவி அருகில் இருந்த பொதுமக்கள் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பிடிபட்ட வாலிபரை பிடித்து வந்து காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர். 

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

அவரிடம் காவல்துறையினர் பேசிக்கொண்டிருந்தபோது, பொதுமக்கள் ஒரு சிலர் இந்த வாலிபரை தாக்கியதாக தெரிகிறது. பின்னர் பிடிபட்ட வாலிபரிடம், "நீ புகார் கொடுத்தால் நீதான் வெற்றி பெறுவாய்" என்று காவலர்கள் யோசனை கூறியதாக, பொதுமக்கள் கூறிக் கொண்டு, காவல்துறையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பிடிபட்ட வாலிபரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (24) என்றும், கோவில் திருவிழாக்களில் ராட்டினம் இயக்கும் வேலை செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறை இடையே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, சமீபத்தில் சென்னை மற்றும் திருவண்ணாமலையில் விசாரணை கைதிகள் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அனைவருக்கும் அழிந்தது, இந்த நிலையில் இன்று திருடன் என கூறப்பட்ட பிரசாந்தை பலமுறை காவல்துறையினர் எச்சரித்தும் பொதுமக்கள் அவரை கடுமையாகத் தாக்கினர். இதனால் அவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு காவல்துறையினரே காரணம். அதனால்தான் பிடிபட்ட திருடனை கைது செய்யாமல் விசாரணை நடத்தினோம். பொதுமக்கள் அதை புரிந்துகொள்ளாமல் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

திருடரை தாக்கிய பொதுமக்கள்; கைது செய்ய மறுத்த காவல்துறை - சேலத்தில் பரபரப்பு

சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், வீட்டில் பெண்கள் தனியாக இருந்தபோது திடீரென வீட்டிற்குள் நுழைந்து "என்னை தெரியவில்லையா" என்று உரிமையோடு கேட்டுள்ளார். பின்னர் நாங்கள் திருடன் என கண்டறிந்த பின் அரிசி வாங்க வந்ததாக கூறியுள்ளார். பொதுமக்களை அழைத்து திருடனை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தால் காவல்துறையினர் அஜாக்கிரதையாக திருடரிடம் பேசிக்கொண்டு புகார் அளித்த அவர்கள் மீது புகார் கொடுக்கச் சொன்னார் என்று கூறினார். இதனால் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
அண்ணியுடன் முறையற்ற உறவு !! தாயைக் கொன்ற மகன் !! சிசிடிவி காட்சிகள் அம்பலம்
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
கள்ளச்சாரயத்திற்கு எதிராக செயல்பட்டதால் வன்மத்தில் கால் உடைக்கப்பட்டுள்ளது? - தொல்.திருமா சொன்ன அதிர்ச்சி தகவல் !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் உயிரிழப்பு தொடர்பாக 6 காவலர்கள் பணியிடை நீக்கம் - சிபிசிஐடி விசாரணை !
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
தூத்துக்குடி: சிறுமி படுகொலை வழக்கில் அதிர்ச்சி! காவல்துறை அலட்சியம், போராட்டம், டிஐஜி அதிரடி நடவடிக்கை!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
Chennai MRTS: இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க! பீச் டூ பரங்கிமலை வரை.. பறக்கப்போகும் பறக்கும் ரயில்கள்..
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
OPS: முக்குலத்தோர் ஓட்டு முக்கியம்.. தேனியில் உலா வரப்போகும் ஓ.பன்னீர்செல்வம்!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
பழனி பங்குனி உத்திர திருவிழா: தேரோட்டம் எப்போது? பக்தர்களின் எதிர்பார்ப்பு! முக்கிய அறிவிப்பு!
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
ரூபாய் 50 ஆயிரம்தான் பட்ஜெட்.. அறிமுகமாகியது TVS Orbiter 1! மைலேஜ் எப்படி?
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
கோவை மக்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த புதிய திட்டங்கள்: போக்குவரத்து நெரிசல் குறையும்!
"கேஸ் தட்டுப்பாடு தாக்கம் - 1 லட்சம் மாணவர்கள் பாதிப்பு" - ஹாஸ்டல்கள் மூடப்படுமா.?
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
Embed widget