மேலும் அறிய

விழுப்புரத்தில் பரபரப்பு .... பேசாததால் நண்பனையே கழுத்தறுத்து கொன்ற கொடூரம்

விழுப்புரத்தில் பரபரப்பு ....நண்பன் பேசவில்லை என்பதால் சக நண்பனையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே திருட்டு வழக்கில் விடுதலையாகி வெளியே வந்த இரண்டாவது நாளில் நணபன் பேசவில்லை என்பதால் சக நண்பனையே கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகேயுள்ள கொத்தனூர் கிராமத்தை சார்ந்த கலியபெருமாள் என்பவரது மகனான ராமச்சந்திரன் ( வயது 18) 11 ஆம் வகுப்பு படிப்பினை பாதியிலையே நிறுத்திவிட்டு கரும்பு வெட்டும் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். ராமச்சந்திரனின் தாயார் ஈரோடு பகுதியில் கரும்பு வெட்டும் பணியினை மேற்கொண்டு வருகிற நிலையில் ராமச்சந்திரன் கொத்தனூரிலுள்ள பாட்டி பவுனம்பாள் வீட்டிலிருந்து தங்கி கரும்பு வெட்டும் பணிக்கு சென்று வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் ராமச்சந்திரனின் நண்பர்களான மோகன்ராஜ் (20) மற்றும் கந்தசாமி ஆகியோர் ராமச்சந்திரனை சந்தித்த போது என்ன பேசாமல் செல்கிறாய் என கேட்டுள்ளனர். அதற்கு ராமச்சந்திரன் கஞ்சா, திருட்டு போன்ற வழக்குகளில் நீங்கள் சிறைக்கு சென்று வந்துள்ளதால் உங்களிடம் பேசமாட்டேன் பழக மாட்டேன் என கூறிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் இரவு தனது நண்பர் கந்தசாமியுடன் ராமச்சந்திரன் வீட்டிற்கு சென்று வீட்டியில் இருந்த வயதான மூதாட்டியிடம் ராமச்சந்திரன் எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு வயதான மூதாட்டியும் வெளியில் மரத்தடியிலுள்ள ஊஞ்சலில் தூங்கி கொண்டிருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து மோகன் ராமச்சந்திரனிடம் சென்று சண்டையிட்டு அவரின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். பேரனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்த மூதாட்டி சென்று பார்த்தபோது ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து திருவெண்னைய் நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் இறந்த இளைஞரின் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து  கொலை குற்றவாளிகளை தேடி வருகின்றனர். திருட்டு வழக்கிலிருந்து விடுதலையான இரண்டே நாளில் நண்பன் பேசவில்லை என்பதால் சக நண்பனே நண்பனின் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget