மேலும் அறிய

‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

எனக்கு சேர வேண்டிய ரூ.13.6 லட்சத்தை பெற்று தருமாறு தஞ்சை எஸ்பி அலுவலகத்தில்,  தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் புகார் மனு அளித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது... இதோ!


‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

மருத்துவச்சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து தன் மகன் தற்கொலைக்கு காரணமான, சென்னையை சேர்ந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள சக்ஸஸ் அட்மிஷன் என்ற நிறுவனம் நடத்தி வரும் டாக்டர் சக்திகணபதி என்பவர் தனது மகன் டாக்டர் சிவமணிகண்டனின் மருத்துவ மேற்படிப்புக்காக கல்லூரியில் படிப்பதற்காக இடம் வாங்கி தருவதாக தெரிவித்திருந்தார். அவர் கேட்டு கொண்டதின்படி கடந்த 21.7.20 ம் தேதியன்று ரூ.23 லட்சம், 27.7.20 அன்று ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.33 லட்சத்தை,  தஞ்சாவூர் ஸ்டெல்லா மேரிஸ் நகர் பகுதியை சேர்ந்த திலகவதி பத்மநாபன் மற்றும் இவரது மகன் சிவமணிகண்டன், ஆகியோர், டாக்டர் சக்திகணபதியிடம், கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்டு அவர்  இடம்  வாங்கி தருவதாக உறுதி அளித்து ரசீதில் கையொப்பமிட்டு வழங்கியிருந்தார். ஆனால், டாக்டர் சக்திகணபதி, கொடுத்த வாக்குறுதியின் படி எனது மகனின் மேற்படிப்புக்கான  இடம் வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்.



‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

தொடர்ந்து பல முறை கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது எனது மகனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.  இதனால் மனமுடைந்த எனது மகன் சிவமணிகண்டன், மேல்படிக்க முடியாததால், மன உளைச்சல் தாங்காமல் கடந்த 30.1.2021 அன்று துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பலமுறை பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு முயற்சி செய்ததன் பேரில் சிறிது சிறிதாக ரூ 19 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதமுள்ள ரூ. 13.06 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

 மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று எனது மகனின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. எனது மகனும் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டதால், தாய் திலகவதி நிர்கதியனார்.   பணத்தையாவது திருப்பி கொடுப்பார்கள் என பல முறை கேட்டுப்பார்த்தும், உரிய பதில் அளிக்காமல் இழுத்தடிக்கின்றனர்.


‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

எனவே, எனது மகன் மேல்படிப்பு படிக்க  முடியாததால்,  மன உளைச்சலை ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமான டாக்டர் சக்திகணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு சேர வேண்டிய ரூ.13.6 லட்சத்தை பெற்று தர கேட்டுக் கொள்கிறேன் என தஞ்சை எஸ்பி அலுவலகத்தில்,  தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget