மேலும் அறிய

‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

எனக்கு சேர வேண்டிய ரூ.13.6 லட்சத்தை பெற்று தருமாறு தஞ்சை எஸ்பி அலுவலகத்தில்,  தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் புகார் மனு அளித்துள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது... இதோ!


‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

மருத்துவச்சீட்டு வாங்கி தருவதாக கூறி ரூ.33 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து தன் மகன் தற்கொலைக்கு காரணமான, சென்னையை சேர்ந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் வக்கீல் ஒருவர் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள சக்ஸஸ் அட்மிஷன் என்ற நிறுவனம் நடத்தி வரும் டாக்டர் சக்திகணபதி என்பவர் தனது மகன் டாக்டர் சிவமணிகண்டனின் மருத்துவ மேற்படிப்புக்காக கல்லூரியில் படிப்பதற்காக இடம் வாங்கி தருவதாக தெரிவித்திருந்தார். அவர் கேட்டு கொண்டதின்படி கடந்த 21.7.20 ம் தேதியன்று ரூ.23 லட்சம், 27.7.20 அன்று ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.33 லட்சத்தை,  தஞ்சாவூர் ஸ்டெல்லா மேரிஸ் நகர் பகுதியை சேர்ந்த திலகவதி பத்மநாபன் மற்றும் இவரது மகன் சிவமணிகண்டன், ஆகியோர், டாக்டர் சக்திகணபதியிடம், கொடுத்துள்ளனர்.

பணத்தை பெற்றுக் கொண்டு அவர்  இடம்  வாங்கி தருவதாக உறுதி அளித்து ரசீதில் கையொப்பமிட்டு வழங்கியிருந்தார். ஆனால், டாக்டர் சக்திகணபதி, கொடுத்த வாக்குறுதியின் படி எனது மகனின் மேற்படிப்புக்கான  இடம் வாங்கி தரவில்லை. வாங்கிய பணத்தை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டார்.



‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

தொடர்ந்து பல முறை கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட போது எனது மகனை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டினார்.  இதனால் மனமுடைந்த எனது மகன் சிவமணிகண்டன், மேல்படிக்க முடியாததால், மன உளைச்சல் தாங்காமல் கடந்த 30.1.2021 அன்று துாக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். அதன்பிறகு பலமுறை பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டு முயற்சி செய்ததன் பேரில் சிறிது சிறிதாக ரூ 19 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுத்தார். மீதமுள்ள ரூ. 13.06 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்.

 மேல்படிப்பு படிக்க வேண்டும் என்று எனது மகனின் ஆசை நிறைவேறாமல் போய் விட்டது. எனது மகனும் மனவிரக்தியில் தற்கொலை செய்து கொண்டதால், தாய் திலகவதி நிர்கதியனார்.   பணத்தையாவது திருப்பி கொடுப்பார்கள் என பல முறை கேட்டுப்பார்த்தும், உரிய பதில் அளிக்காமல் இழுத்தடிக்கின்றனர்.


‛என் மகன் தற்கொலைக்கு டாக்டர் தான் காரணம்...’ எஸ்.பி.,யிடம் தாய் புகார்!

எனவே, எனது மகன் மேல்படிப்பு படிக்க  முடியாததால்,  மன உளைச்சலை ஏற்படுத்தி மரணத்திற்கு காரணமான டாக்டர் சக்திகணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனக்கு சேர வேண்டிய ரூ.13.6 லட்சத்தை பெற்று தர கேட்டுக் கொள்கிறேன் என தஞ்சை எஸ்பி அலுவலகத்தில்,  தற்கொலை செய்து கொண்ட டாக்டர் சிவமணிகண்டனின், தாயார் வழக்கறிஞர் திலகவதிபத்பநாபன் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
மகள் கண் எதிரே , தாய்க்கு நேர்ந்த பாலியல் கொடுமை நடந்த அதிர்ச்சி சம்பவம்
" ஏற்கனவே திருமணமானதை மறைத்து , காதலியைக் கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் " அதிர்ச்சி சம்பவம்
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
சென்னை ; வாடகை வீட்டில் இளம்பெண்ணை வைத்து பாலியல் தொழில் - பெண் கைது
"உன் ஜாதி என்ன?" கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை.. மயிலாடுதுறையை உலுக்கிய நல்லாடை சம்பவம்!

வீடியோ

Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Hyundai Compact EV: மூன்று SUV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் EV - தேறுமா?
மூன்று EV-க்களிலும் மொக்கை வாங்கிய ஹுண்டாய்..! பஞ்ச்க்கு போட்டியாக புது காம்பேக்ட் SUV - தேறுமா?
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
NEET Re Test : நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
நீட் மறுதேர்வு - 22 லட்சம் மாணவர்கள், 1.38 லட்சம் சிசிடிவிக்கள், 51,000 ஜாமர்கள் - உச்சகட்ட பாதுகாப்பு
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
TN Fact Check: MRI இயந்திரம் வாங்குவதில் ஊழல்? - தவெக மீது புகார்.. உண்மையை விளக்கிய தமிழக அரசு!
Embed widget