மேலும் அறிய

Crime: கிச்சடியில் அதிக உப்பு.... மனைவியை கொலை செய்த கொடூர கணவன்

கிச்சடியில் அதிகமாக உப்பு போட்டதை பொறுத்து கொள்ளாமல் மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன்-மனைவிக்கு இடையே உணவு தொடர்பான சண்டை வருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்தச் சண்டை சில நேரங்களில் கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அந்தவகையில் தற்போது ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. பரிமாறிய உணவில் அதிகமாக உப்பு இருந்ததால் மனைவியை கணவர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நிலேஷ் காக்(46) என்ற நபர் வசித்து வந்துள்ளார். இவரும் இவருடைய மனைவி நிர்மலாவும்(40) ஒன்றாக வசித்து வந்துள்ளனர். கணவன்-மனைவி இருவருக்கும் இடையே சில நாட்களாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை காலை உணவாக நிர்மலா கிச்சடியை செய்துள்ளார். 


Crime: கிச்சடியில் அதிக உப்பு.... மனைவியை கொலை செய்த கொடூர கணவன்

அந்தக் கிச்சடியில் அவர் அதிகமாக உப்பு போட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நிலேஷ் காக் சற்று கோபம் அடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து இவருக்கும் மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அந்தச் சண்டை முற்றிய நிலையில் நிலேஷ் காக் தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிகிறது. அவர் தன்னுடயை வீட்டில் இருந்த பெரிய துணி ஒன்றை பயன்படுத்தி மனைவியின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஐபிசி பிரிவு 302ன்படி வழக்குப்பதிவு செய்து இவரை கைது செய்துள்ளனர். கிச்சடியில் உப்பு அதிகமான சம்பவத்திற்கு ஒருவர் தன்னுடைய மனைவியை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 42 வயது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்தச் சம்பவத்தில் மருமகளாக இருந்த அந்தப் பெண் தன்னுடைய மாமானருக்கு சரியான நேரத்தில் காலை உணவு அளிக்கவில்லை என்பதால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டது. அதாவது அவரை ஆத்திரத்தில் மாமனார் குத்தி கொலை செய்துள்ளதாக தெரிகிறது. கடந்த சில வாரங்களில் உணவு பிரச்னை தொடர்பாக கொலை செய்யப்பட்ட இரண்டாவது பெண் நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:நள்ளிரவில் நிர்வாண நடனம்.. வைரலான வீடியோவால் போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்புVijay vs Prakash Raj : களத்தில் இறங்கும் பிரகாஷ்ராஜ்? விஜய்யின் அரசியல் வில்லன்! திமுக மாஸ்டர் PLAN

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
மாஸாக கம்பேக் கொடுத்த காங்கிரஸ்; ஹரியானாவில் பாஜகவுக்கு ஷாக்.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
ஜம்மு காஷ்மீரில் டஃப் கொடுக்கும் பாஜக.. முந்துமா இந்தியா கூட்டணி? கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஷாக்
"பாசிசவாதிகளை கதறவிடுபவர்" பிரகாஷ்ராஜ் குறித்து ஓப்பனாக பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி!
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
முன்கூட்டியே தொடங்கும் வடகிழக்கு பருவமழை: அடுத்த 5 நாட்களுக்கு இந்த மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சிறைச்சாலை என்ற பள்ளிக்கூடத்தில் படித்ததால்தான் யாருடைய அரட்டலுக்கும் பயப்படுவதில்லை - முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
சென்னையில் புதிய Nissan Magnite Facelift கார் அறிமுகம்: விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?
Video: பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
பாம்பை சாப்பிடும் மான்: ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வீடியோ.!
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்.. வாக்குப்பதிவு நிறைவு.. பாஜகவை வீழ்த்துமா காங்கிரஸ்?
Embed widget