மேலும் அறிய

Bomb Threat : கர்நாடக சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மென் பொறியாளர் கைது !

இந்த நிலையில் மிரட்டல் விடுத்த   பிரசாந்த் குமார்  என்பவர் ,  விஜயநகர மாவட்டம் , ஓசூர் சாலையில் உள்ள ஹோசப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்

கர்நாடக  சட்டசபை கூடும் விதான சவுதாவில் வெடுகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக போலி தகவல் கொடுத்த ஐடி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.


கர்நாடக மாநிலத்தில் சட்டசபை கூடும் இடமான விதான சவுதாவில் தினமும் பல அமைச்சர்கள் , கட்சித்தொண்டர்கள் வந்து போவது வழக்கம். பரபரப்பான இந்த இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம நபர் ஒருவர் , கர்நாடக அரசின் முதன்மை செயலாளருக்கு மொபைல் மூலம் தொடர்புக்கொண்டு கூறியிருக்கிறார். தொடர்ந்து 3 முறை அழைத்து , வெடிகுண்டு இருப்பதாக  அந்த நபர் பரபரப்பாக பேசியதால், அதிர்ந்து போன முதன்மை செயலாளர்  வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து , சட்டசபையின் உள்ளேயும் வெளியேயும் தீவிர  சோதனை  செய்தனர். ஆனால் அங்கு எந்த வித வெடிகுண்டோ , அதனை வைக்க முயற்சித்ததற்கான அடையாளமோ இல்லை. முடிவில் அது போலியான தகவல் என்றும் , திட்டமிட்டே அந்த நபர் செய்திருப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து , தனியாக ஒரு குழு அமைத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் யார் என்பது குறித்து காவல்துறையினர் தேடி வந்தனர்.


Bomb Threat : கர்நாடக சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் ! மென் பொறியாளர் கைது !
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த   பிரசாந்த் குமார்  என்பவர் ,  விஜயநகர மாவட்டம் , ஓசூர் சாலையில் உள்ள ஹோசப்பேட்டை பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார் . 41 வயதாகும் பிரசாந்த்  மெக்கானிக்கல் துறையில் பொறியியல்  பட்டம் பெற்றவர். மேலும்  ஐடி துறையில் பணியாற்றியிருக்கிறார். சமீபத்தில் அவருக்கும் , அவரது மனைவிக்கும் விவாகரத்து ஆன நிலையில் , பெறோருடன் வசித்து வந்திருக்கிரார். கடந்த 7 மாதங்களுக்கு முன்னதாக வேலையை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிகிறது.  இதனால்  யாரும் இல்லாமல் தனியாக விரக்தியில் இருந்தவர் , கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2.06 மணியளவில் அவர் தலைமை செயலகத்திற்கு அழைப்பை செய்திருக்கிறார். இது குறித்து விசாரிக்கும் பொழுது பிரசாந்த் தீவிர மன உளைச்சலில் இருந்ததாகவும் , அவர் இணையத்தில் கிடைத்த எண்ணிற்கெல்லாம் இப்படியான அழைப்புகளை செய்து வந்தது தெரிய வந்தது.


இந்த விசாரணையில் தொடர்புடைய ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் , “குற்றம் சாட்டப்பட்டவருக்கு குற்ற வரலாறு இல்லை. அந்த நபரை தற்போது கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகிறோம்” என்றார். இந்த சம்பவம் கர்நாடகாவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மேலும் வாசிக்க..

IND VS SA 2nd ODI LIVE Score: இந்தியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி - தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

David Miller : உலகை விட்டுப் பிரிந்த குட்டி ரசிகை..! மனம் உடைந்து போன டேவிட் மில்லர்..!

MK Stalin Speech : தேர்தல் வெற்றிக்காக பா.ஜ.க. கீழ்த்தரமான செயலையும் செய்யும் - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
ABP Premium

வீடியோ

”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Crop Loss Relief Fund: விவசாயிகளே.! ரூபாய் 289 கோடி நிவாரண நிதி அறிவித்த தமிழக அரசு - யார்? யாருக்கு?
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
Accident: கோரம்.. சம்பவ இடத்திலே 7 பேர் மரணம்.. கடலூரில் கார்கள் மீது மோதிய அரசு பேருந்து!
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
மகளிர் உரிமைத் தொகை..! எந்த மாநிலத்தில் எவ்வளவு உதவித்தொகை?
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
Namo Bharat: ஓடும் ரயிலில் பாலியல் உறவு.. பட்டப்பகலில் சிக்கிய ஜோடி.. இந்தியாவில் இப்படியா!
H-1B Visa Fee Confirmed: இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
இனி ட்ரம்ப்ப கைல பிடிக்க முடியாது.! ஒரு லட்சம் டாலர்கள் H-1B விசா கட்டணத்தை உறுதி செய்த நீதிமன்றம்
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
SETC புதிய வால்வோ பேருந்து கட்டணம் இவ்வளவு தானா.! எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா.?
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
காலில் கடித்த தெரு நாய்.. அடுத்த சில மணி நேரத்தில் நாயாக மாறிய இளைஞர்!
Embed widget