மேலும் அறிய

மருமகளை ஆசிட் குடிக்க செய்து கொலை… பெண் குழந்தை பெற்றதால் மாமியார் செய்த கொடூரம்!

அலி தனது புகாரில், சுமனா பீபியின் கணவர் ஷகில் அகமது (27) மற்றும் அவரது மாமியார் கோபால்ஜன் ஆகியோர் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் வலுக்கட்டாயமாக ஆசிட்டை குடிக்க வைத்துள்ளனர் என்று கூறி உள்ளார்.

அஸ்ஸாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த 46 வயது பெண் ஒருவர் தனது மருமகளுக்கு வலுக்கட்டாயமாக ஆசிட் ஊட்டிக் கொன்றதாக கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்ட கோபால்ஜன் பீபி, ரதாபரி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பைரப்நகரில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசார் விசாரணை

சுமனாவின் மாமா ஜலீல் அலி புகார் அளித்ததை அடுத்து, ஜூலை 12ஆம் தேதி 21 வயதான சுமனா பேகத்தின் உடலை மீட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரதாபரி காவல் நிலையத்தின் பொறுப்பாளர் உத்தம் அதிகாரி என்பவர் கூறுகையில், “புகாரின் அடிப்படையில் ஜூலை 12ஆம் தேதி விசாரணையைத் தொடங்கி, இறந்த பெண்ணின் மாமியாரைக் கைது செய்தோம். அவரது கணவர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்கள் மீது புகார்கள் உள்ளன, ஆனால் அவர்கள் கொலையில் ஈடுபட்டார்களா என்பதை நாங்கள் விசாரித்து வருகிறோம். விசாரணை முடிந்தால்தான் முழு தகவல்கள் வெளிவரும்." என்று கூறியுள்ளார். 

மருமகளை ஆசிட் குடிக்க செய்து கொலை… பெண் குழந்தை பெற்றதால் மாமியார் செய்த கொடூரம்!

பெண் குழந்தை பிறந்ததால் கொலை

அலி தனது புகாரில், சுமனா பீபியின் கணவர் ஷகில் அகமது (27) மற்றும் அவரது மாமியார் கோபால்ஜன் ஆகியோர் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததால் வலுக்கட்டாயமாக ஆசிட்டை குடிக்க வைத்துள்ளனர் என்று கூறி உள்ளார். இதனை செய்ய வேறு சில குடும்ப உறுப்பினர்களும் அவர்களுக்கு உதவினார்கள் என்றும் புகாரில் கூறி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்: Highcourt On Thaali : "தாலியை கழட்டி வீசியது, கணவனுக்கு இழைத்த மோசமான கொடுமை” : கருத்து சொன்ன சென்னை உயர்நீதிமன்றம்

புகார்

"அவர்களுக்கு ஆண் குழந்தை வேண்டும் என விரும்பி உள்ளனர். ஆனால் சுமனாவுக்கு சமீபத்திய பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சுமனாவை சித்ரவதை செய்ய ஆரம்பித்துள்ளனர் குடும்பத்தினர். அதன் தொடர்ச்சியாக ஒரு நாள் சோற்றில் ஆசிட் கலந்து வலுக்கட்டாயமாக ஊட்டிவிட்டு உள்ளனர். அதனை உண்ட சுமனா ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டார்” என்று ஜலீல் அலி தனது புகாரில் எழுதி உள்ளார்.

மருமகளை ஆசிட் குடிக்க செய்து கொலை… பெண் குழந்தை பெற்றதால் மாமியார் செய்த கொடூரம்!

வழக்குப்பதிவு

எஃப்ஐஆர் அடிப்படையில், ரதாபரி போலீசார் கோபால்ஜன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 302 மற்றும் 34 இன் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, ஜூலை 12 ஆம் தேதி சுமனா இரத்த வாந்தி எடுக்கத் தொடங்கியபோது, ​​​​அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கரீம்கஞ்ச் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
Breaking News LIVE: அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - குறைந்த வணிக சிலிண்டரின் விலை
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
Embed widget