மேலும் அறிய

பட்டியலின இளைஞரை அனுமதிக்க மறுப்பு... கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - கரூரில் நடந்தது என்ன?

கோவில் திருவிழாவில் இளைஞரை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவம் காரணமாக கோயிலை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடவூர் அருகே விரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியல் இன இளைஞரை கோவிலுக்குள் விடாமல் தடுத்த சம்பவத்தால் கோவிலுக்கு கோட்டாட்சியர் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

 


பட்டியலின இளைஞரை அனுமதிக்க மறுப்பு... கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - கரூரில் நடந்தது என்ன?

கோவிலுக்குள் நுழைய தடை:

கரூர் மாவட்டம், கடவூர் அருகே வீரணம்பட்டியில் காளியம்மன் கோவிலை திருவிழாவில் பட்டியலின சமூக இளைஞரை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர்  தலைமையில் அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி கோவிலை பூட்டி சீல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், கடையடைப்பு,  திருச்சி - பாளையம் சாலையில் சாலை மறியல், மரங்கள் மற்றும் சிமெண்ட் தூண்களை சாலையில் போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 


பட்டியலின இளைஞரை அனுமதிக்க மறுப்பு... கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - கரூரில் நடந்தது என்ன?

சாலை மறியல், கடையடைப்பு:

கோட்டாட்சியர் புஷ்பாதேவி  சரிவர விசாரணை மேற்கொள்ளாமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாகவும், அவரது வாகனம் மோதி 17 வயது சிறுமி பவதாரணி படுகாயம் அடைந்தததை கண்டுகொள்ளாமல் சென்றதை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்கள், 8 ஊர் கிராம மக்கள் ஆங்காங்கே சாலை மறியல், சாலைகளில் கற்கள், முற்களை, மரங்களை போட்டும், சாலையில் காலி பீர் பாட்டில்களை வைத்தும் சாலையை மறித்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக வீரணம்பட்டியில் உள்ள கோவிலுக்கு பாத்தியப்பட்ட  எட்டு ஊர் கிராமத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டு ஊரை சேர்ந்த முக்கியஸ்தர்கள் நான்கு கார்களில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க கரூர் சென்றனர்.

 


பட்டியலின இளைஞரை அனுமதிக்க மறுப்பு... கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகள் - கரூரில் நடந்தது என்ன?

உடன்படாத பேச்சுவார்த்தை:

மாவட்ட ஆட்சியர் உடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மாலையில்  வீரணம்பட்டி பகுதியில் அதிவிரைவு படை மற்றும் காவல் துறையினர் என 300க்கு மேற்பட்டவர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலை ஏற்ப்பட்டது.

போராட்டங்கள் குறித்து பொதுமக்கள் புரிந்து கொண்டு போராட்டத்தை அவர்களாகவே கலைந்து சென்றனர். இருந்தாலும் தற்போதும் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. கோட்டாட்சியர் பேச்சுவார்த்தையில் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு மற்றும் குடிபோதையில் கல்லை எரிந்ததாகவும் அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் பெயர் தெரிந்த 20 பெயர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்  தொலைபேசி வாயிலாக தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget