மேலும் அறிய

Madurai NTK Murder: மதுரையில், வாக்கிங் சென்றுகொண்டிருந்த, நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை

Madurai NTK Murder: மதுரையில் அமைச்சர் வீட்டின் அருகிலேயே நாம் தமிழர் கட்சி நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

Madurai NTK Murder: மதுரையில் அமைச்சரின் வீட்டருகே வாக்கிங் சென்று கொண்டிருந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி கொலை காவல்துறையினர் தீவிர விசாரணை பொதுமக்கள் அதிர்ச்சி.

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலை
 
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலையம் அருகேயுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் வீடு அமைந்துள்ளது. இந்த சாலையில் தினசரி ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டு வந்த நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அமைச்சர் வீட்டு அருகே சாலையில நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அந்த சாலையில் பாலசுப்ரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயதங்களுடன் விரட்டியுள்ளனர்.
 
அப்போது ”காப்பாற்றுங்கள்” எனக்கூறி பாலசுப்பிரமணியன் கூச்சலிட்டபடி ஓடிய நிலையில் மர்ம கும்பலானது திடீரென அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது தெரியவருகிறது. இதில் படுகாயத்துடன் கிடந்த பாலசுப்பிரமணியரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 
 
 
கொலை
 
இதனையடுத்து படுகாயங்களுடன் வந்த பாலசுப்ரமணியன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்குழாய்விற்காக எடுத்துச் சென்றனர் மதுரையில் அமைச்சரின் வீட்டு அருகே நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் தல்லாகுளம் காவல் நிலையத்தில்  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நிலையிலும் அமைச்சர் வீட்டில் முன்பாக பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த நிலையிலும்  வாக்கிங் சென்ற நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
குற்றவழக்குகள் நிலுவை
 
இந்நிலையில் இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர். தொடர்ச்சியாக அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். படுகொலை செய்யப்பட்ட  பாலசுப்ரமணியன் மீது சில குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
போலீஸ் கமிஷனர் நேரடி விசாரணை
 
 நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்ரமணியன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரடியாக விசாரணை நடத்துகிறார் என்பது கூடுதல் தகவல்.
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Madurai Corporation: ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
MK Stalin:
MK Stalin: "இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி"..ஆனால் பாஜகவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Collector inspection : “ஒரு நாள் தான் Time”ஆர்டர் போட்ட கலெக்டர் ஷாக்கான மருத்துவர்கள்Armstrong Murder : கொலையாளியுடன் தொடர்பு? ரேடாரில் நெல்சன் மனைவி! சுற்றி வளைக்கும் போலீஸ்Rahul with driver | ராகுலின் TAXI RIDE ட்ரைவர் குடும்பத்துடன் LUNCH IAS Transfer | 37 IAS அதிகாரிகள் மாற்றம்..ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்! பின்னணி என்ன?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Madurai Corporation: ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
ரூ.1 கோடியே 50 இலட்சம் வரி வசூல் நிதியிழப்பு? - மதுரை மாநகராட்சி ஆணையர் போட்ட அதிரடி உத்தரவு!
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
பிறந்து ஒரு மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை; சாலையில் வீசி சென்ற கொடூரம்
MK Stalin:
MK Stalin: "இது சமூக நீதிக்கு கிடைத்த வெற்றி"..ஆனால் பாஜகவிடம் விழிப்புடன் இருக்க வேண்டும்- முதல்வர் ஸ்டாலின்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
நாம் அனைத்து துறைகளிலும் வெற்றி பெற்றுள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பெருமிதம்
திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது
திருமணம் செய்து கொள்வதாக இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை - கரூர் திமுக நிர்வாகி கைது
'படிப்பு, விளையாட்டு இரண்டும் முக்கியம்'- சென்னை தனியார் பள்ளியில் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் பேச்சு
'படிப்பு, விளையாட்டு இரண்டும் முக்கியம்'- சென்னை தனியார் பள்ளியில் ஒலிம்பிக் நாயகி மனு பாக்கர் பேச்சு
மழைக்காலம் வந்திருச்சு உடனடியாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுங்க - விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
மழைக்காலம் வந்திருச்சு உடனடியாக கால்நடைகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுங்க - விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
Transgender Issue: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் - காரணம் இதுதான்
Transgender Issue: சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட திருநங்கைகள் - காரணம் இதுதான்
Embed widget