மேலும் அறிய

மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபார்களுக்கு சீல் - ஒருவர் கைது

சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் அனுமதி இன்றி செயல்பட்ட மூன்று மதுபான பார்களுக்கு சீல்வைத்தது குறிப்பிடத்தக்கது

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் அரசு அனுமதி இன்றி பல மதுபான பார்கள் இயங்கி வருகிறது. அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும்  உரிமம் வாங்காமல் பார் நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தது.  இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன மாவட்ட மேலாளரும், துணை ஆட்சியருமான வாசுதேவன் தலைமையில் அதிகாரிகள் மற்றும்  காவல்துறையினர் மாவட்டத்தில்  உள்ள மதுபான பார்களுக்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதி இன்றி செயல்பட்டு வந்த பார்களுக்கு சீல் வைத்துள்ளனர்.  


மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபார்களுக்கு சீல் - ஒருவர் கைது

மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 102 அரசு மாதுபான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெருவில் இயங்கி வரும்   அரசு டாஸ்மாக் கடை உரிமம் இன்றி பார் செயல்படுவதாக தகவல் கிடைத்ததன் பேரில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் மேலாளரும் துணை ஆட்சியருமான வி.வாசுதேவன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பார் நடைபெற்ற இரண்டு கடைகளையும்  பூட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.  தொடர்ந்து மாவட்ட மேலாளர் வாசுதேவன் முன்னிலையில் பார் செயல்பட்ட இரண்டு கடைகளையும் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதனால் டாஸ்மாக் கடை வளாகத்தில் பரபரப்பு காணப்பட்டது.   


மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபார்களுக்கு சீல் - ஒருவர் கைது

அதேபோல் கொள்ளிடம் அருகே  புத்தூர் பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையில் சோதனை நடத்திய போது அருகே உரிமம் இன்றி இயங்கிவந்த பாரில்  விற்பனையில் ஈடுப்பட்டிருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த கண்ணன் என்பவரை டாஸ்மாக் மேலாளர் வாசுதேவன் உத்தரவின்படி உடன் வந்த காவல்துறையினர் கைது செய்து கொள்ளிடம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து அங்குள்ள மது அருந்த திரண்டிருந்த  ஏராளமான குடிமகன்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி மதுபான பாரை இழுததுப் பூட்டி சீல் வைத்தனர். 


மயிலாடுதுறையில் அனுமதி இன்றி இயங்கிய மதுபார்களுக்கு சீல் - ஒருவர் கைது

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், அரசு மதுபான கடைகளை குறைக்க வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் மதுபான பார்கள் நடைபெற்று வருவதாகவும், இது அனைத்து தரப்பு அதிகாரிகளுக்கும் தெரிந்தும் அவர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு தொடர்ந்து அனுமதி இல்லாமல் பார்வைகளை செயல்பட அனுமதித்து வருகின்றனர் என்றும் இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் அனுமதி இன்றி செயல்பட்ட மூன்று மதுபான பார்களுக்கு சீல்வைத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
IND vs ZIM Innings Highlights: அசரவைத்த அபி; ருத்ரதாண்டவத்தில் ருதுராஜ்; சிங்கமாக நின்ற ரிங்கு சிங்: ஜிம்பாப்வேக்கு 235 ரன்கள் இலக்கு!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Breaking News LIVE, July 7 : 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசம் வேண்டும் - விக்கிரவாண்டியில் உதயநிதி பரப்புரை
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Embed widget