மேலும் அறிய

சேலத்தில் பயங்கரம்.. மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொடூர கொலை

சேலம் அருகே மளிகை கடை நடத்தி வந்த தம்பதியை கொலை செய்து 18 பவுன் நகை திருடி சென்ற கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகர் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள எட்டிகுட்டை தெருவில் பாஸ்கரன்(65) வித்யா(60) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இருவரும் வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வழக்கம் போல இன்றும் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பாஸ்கரன் மதிய உணவுக்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் கடைக்கு திரும்பாததால் கடைக்கு வந்தவர்கள் சந்தேகமடைந்து வீட்டின் உள்ளே எட்டிப் பார்த்துள்ளார். அப்போது பாஸ்கரன் மற்றும் வித்யா இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் நிகழ்விடத்திலேயே வித்யா துடித்துடித்து உயிரிழந்தார். படுகாயமடைந்த பாஸ்கரன் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தொடர்ந்து இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சூரமங்கலம் காவல் நிலைய போலீசார் இருவரையும் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சேலத்தில் பயங்கரம்.. மளிகை கடை நடத்தி வந்த தம்பதி கொடூர கொலை

முதற்கட்ட விசாரணையில் இருவரும் கழுத்தில் அணிந்திருந்த 18 பவுன் தங்க நகைகள் காணவில்லை என உறவினர்கள் கூறியதால் நகைக்காக இந்த கொலை அரங்கேறியதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு கொலையாளிகளை விரைந்து பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். மேலும் இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மது கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கிடைப்பதால் இது போன்ற நகை திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சூரமங்கலம் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கணவன் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget