மேலும் அறிய

பாரில் ரகளை: சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

புதுச்சேரி மதுபானக்கடையை சூறையாடிய வழக்கில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

புதுச்சேரி மதுபானக்கடையை சூறையாடிய வழக்கில் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டாடி ஆறுமுகத்தின் வில்லேஜ் ஃபுட் பேக்டரி எனும் யூடியூப் சேனல் மூலம் குக்கிங் வீடியோ உலகளவில் பிரபலம். இதை முறையாக கொண்டு சென்றவர் அவரது 33 வயதாகும் மகன் கோபிநாத். இந்த சேனலை 4.62 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்த டாடி ஆறுமுகம் மதுரை, புதுவையில் ஹோட்டல்களை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் டாடி ஆறுமுகம் பிரியாணி என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார். 

இந்நிலையில் இவரது மகன் கோபிநாத் தனது நண்பர்கள் 4 பேருடன் கடந்த நவம்பர் 21 ஆம் தேதி இரவு முத்தியால் பேட்டை ஏ.கே.டார்வின் ஹோட்டலில் மது அருந்தியுள்ளார். 


பாரில் ரகளை: சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி!

அப்போது அந்த ஹோட்டலில் உள்ள PUB-ல் மது அருந்த வந்ததாக கூறப்படுகின்றது . அவர்கள் வந்ததில் இருந்து ஊழியர்களை அழைத்து கடுமையான வார்த்தைகளால் திட்டி வந்துள்ளதாக கூறப்படுகிறது. இரவு 11 மணி ஆகிய பின்பும் அவர்கள் மது கேட்டுள்ளனர். ஆனால் அங்கிருந்த ஊழியர் 11 மணிக்கு மேல் மது தர மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கோபிநாத் அந்த ஊழியர் ஜார்ஜஸ் சினாஸை கடுமையான வார்த்தைகளால் திட்டி, எனக்கே தர மாட்டாயா என கேட்டு பீர் பாட்டிலை உடைத்துள்ளார். மேலும் அந்த ஹோட்டலில் உள்ள பொருட்களை சூறையாடி மூவரும் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த ரகளை சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கோபிநாத் உள்ளிட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது போலீஸாரிடமும் கோபிநாத் வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் கோபிநாத் உள்ளிட்ட 5 பேர் மீதும் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஜெயராம், தாமு கைது செய்யப்பட்டனர். 

தலைமைறைவாக உள்ள கோபிநாத் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனு புதுச்சேரி முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை நீதிபதி பிரீத்தி விசாரித்தார். அவர் கோபிநாத் உள்ளிட்ட 3 பேரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். சிறையில் உள்ள ஜெயராம், தாமுவின் ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வருகிறது. 

மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...

 

 

 

ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 

 

 

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 

 

 

ட்விட்டர் பக்கத்தில் தொடர

 

 

 

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
டிட்வா புயல் ; தொடர் மழை !! தேசிய பேரிடர் மீட்பு படை டிஐஜி சொன்ன முக்கிய தகவல் !!
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 8 பேர் ரூ.15.93 லட்சம் இழந்தனர்!
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
பாஜக ஆளும் மாநிலங்களை தட்டித்தூக்கிய தமிழகம்.! நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்திய மு.க. ஸ்டாலின்
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
மதுரை மாநகரில் (02.12.2025) முக்கிய பகுதியில் மின்தடை லிஸ்டை செக் பண்ணுங்க !
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Embed widget