மேலும் அறிய

salem: மது போதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சைக்கோ பட்டதாரி இளைஞர்!

தனியார் பேருந்து மீது ஏறி அதிலிருந்த ஸ்டெப்னி டயரை கிழே தள்ளி விட முயன்றார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மது போதையில் திடீரென நுழைந்த தனிஷ் நாயர் (36) என்ற இளைஞர் அங்கிருந்த காவலர்களிடம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்துள்ளதாக கூறினார். காவல்துறையினர் இரவு நேரத்தில் உள்ளே செல்வதற்கு அனுமதி இல்லை என்று மறுத்தனர். பின்னர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளே செல்ல ஓட்டம் எடுத்தார். உள்ளே சென்றவரை காவல்துறையினர் பிடித்து வந்து அமர வைத்தனர். காவல்துறையினர் அஜாக்கிரதையாக இருந்ததால் தப்பிச்சென்ற தனிஷ் நாயர் காவல்துறையினரை தகாத வார்த்தையில் பேசினார்.

பின்னர் அவரை அழைத்துச் செல்ல வந்த காவலர் வாகனத்தை மறைத்து அங்கிருந்து தப்பிய அவர் அருகில் இருந்த அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சென்று பிரசவ வார்டு மற்றும் கொரோனா வார்டுகளில் அனுமதியின்றி உள்ளே நுழைந்தார். இங்கிருந்து சாலைக்கு வந்த அவர் தனியார் பேருந்து மீது ஏறி அதிலிருந்த ஸ்டெப்னி டயரை கிழே தள்ளி விட முயன்றார். மிகவும் கூட்ட நெரிசல் அதிகமுள்ள பகுதி என்பதால் சாலையில் சென்று கொண்டிருந்த மக்களின் கவனம் முழுவதுமாக அவர் மீது திரும்பியது. இதனால் இங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. 

salem: மது போதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சைக்கோ பட்டதாரி இளைஞர்!

பின்னர், மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது அவரை விசாரித்ததில் கேரளாவில் பிறந்த நான் ஐஐஎம் அகமதாபாத்தில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தற்போது ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறேன். சேலம் ஏற்காட்டில் உள்ள தனியார் பள்ளியில் எங்களது நிறுவனத்தின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு சிறப்பு விருந்தினராக வந்த தன்னை, சேலம் காவல்துறையினர் அடித்து உதைத்ததால் தனது பற்கள் உடைந்து விட்டது. எனவே இதுகுறித்து நான் மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். காவல்துறையினரே அலட்சியத்தினால் அவர் மீண்டும் தப்பிச் சென்றார். 

salem: மது போதையில் காவலர்களிடம் ரகளையில் ஈடுபட்ட சைக்கோ பட்டதாரி இளைஞர்!

அவர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விட்டுச்சென்ற அவரது கைபேசிக்கு ஹைதராபாத்தில் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அதில் இன்று இரவு 11 மணிக்கு தனிஷ் நாயர் ஹைதராபாத் திரும்புவதற்காக பேருந்து டிக்கெட் போடப்பட்டுள்ளதாக கூறினர். நடந்ததை எடுத்துக் கூறிய காவல்துறையினர் அவரைப் பற்றி முழுமையாக தகவலை பெற்றுக் கொண்டனர். பின்னர் இங்கு நடந்ததை கூறிய காவல்துறையினர் தனிஷ் நாயர் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்றனர். அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு குடும்பத்தினர் பற்றி தெரியவில்லை என்று கூறிவிட்டனர். மேலும் தனிஷ் நாயர் மன அழுத்தம் காரணமாக தினம்தோறும் மருந்து அருந்த வேண்டும். பிள்ளைகள் அவர் சைக்கோ போல் நடந்து கொள்வார் என்று கூறினர். தப்பிச்சென்ற தனிஷ் நாயர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள சாலைகளில் சுற்றித் திரிகிறார். இதுவரை காவல்துறையினரால் அவரை பிடிக்க முடியவில்லை. காவல்துறையினரின் அலட்சியப் போக்கினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தலைப்பு செய்திகள்

தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
வீட்டில் தனியாக இருந்த 12 - ம் வகுப்பு மாணவி 7 மாத கர்ப்பம் !! பள்ளி மாணவர் மீது போக்சோ
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு
அரசு பேருந்தில் பயங்கரம் !! பேருந்தில் இளைஞருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Udhayanidhi: ”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
”உதயநிதியை கைது செய்யக்கூடாது” 12 மணி வரை கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
நடிகை பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. நடவடிக்கை எடுங்க.. தேசிய மகளிர் ஆணையத்தில் தவெக புகார்!
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
ஓபிஎஸ் கைது.! உதயநிதிக்காக சாலையில் இறங்கி போராட்டம் - தேனியில் பரபரப்பு
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
Dabur Products: முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
முன்னணி நிறுவனம் தேன், நெய் உள்ளிட்டவற்றை விற்க தடை..! காரணம் என்ன? மத்திய அரசு அதிரடி
Embed widget