மேலும் அறிய

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!

சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு இருந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்

தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அதேபோன்று குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக காவல்துறையினும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, அடிக்கடி திடீர் சோதனைகளையும் செய்து வருகின்றனர். அதேபோல்,  செங்கல்பட்டு நகர் பகுதியில் காவல்துறையினர் அடிக்கடி தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது வழக்கம்.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
அந்த வகையில் செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட ராட்டின கிணறு என்ற பகுதியில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது இரண்டு இரு சக்கர வாகனங்களில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஐந்து பேர் வந்துள்ளனர். காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த 5 பேர் குறித்து விசாரணை செய்ததில், முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காவல்துறையினருக்கும் 5 மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐந்து பேரையும் செங்கல்பட்டு நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டனர்.
 
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், செங்கல்பட்டு கோழிப்பண்ணை பகுதியை சேர்ந்த ஆகாஷ், வேதாச்சலம் நகரை சேர்ந்த பொற்கனல், சென்னை கே.கே.நகரை சேர்ந்த மணிஷ்குமார், ஈக்காட்டுதாங்கல் பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் பகுதியை சேர்ந்த சரத்குமார் என்பதும் தெரியவந்தது. இதில் ஆகாஷ் மற்றும் மகேஷ் குமார் ஆகிய இருவர் மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மகேஷ் குமார் சென்னையில் நடந்த ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

ரவுடியை கொல்ல திட்டமிட்ட குட்டி ரவுடிகள்.. தட்டி தூக்கிய செங்கல்பட்டு போலீஸ்..!
 
வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 5 பேரும் ஏன் செங்கல்பட்டு பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்று காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்படவே, 5 பேரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வந்தனர். மேலும் அவர்களுடைய செல்போனை கைப்பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இறுதியாக சென்னை கே.கே. நகர் பகுதியில் சேர்ந்த ரவுடி ஒருவரை கொலை செய்வதற்காக இந்த ஐந்து பேரும் சதி திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் 5 பேரிடம் வாக்குமூலம் பெற்று, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒருவரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
TVK Vijay: ஈரோட்டில் 16ம் தேதி தவெக பொதுக்கூட்டம்.. விஜய்க்காக களமிறங்கிய செங்கோட்டையன்
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
Sengottaiyan: தவெக-வில் இணைவதற்கு நிபந்தனை விதித்தேனா? உண்மையை உடைத்த செங்கோட்டையன்!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
கனமழை எச்சரிக்கை: 7 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை கொட்டித் தீர்க்கும் மழை! உஷார் மக்களே!
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மதுரையில் ஸ்டாலின், சொதப்பும் இண்டிகோ, கடுப்பில் பயணிகள் - 11 மணி வரை இன்று
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மதுரை மக்களே மகிழ்ச்சியான செய்தி.. ரூ.37 ஆயிரம் கோடி முதலீடு, 57 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் !
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
மரக்கட்டையால் தாக்கப்பட்ட பட்டீஸ்வரம் பள்ளி மாணவர் உயிரிழப்பு: பதற்றமான சூழ்நிலையால் பரபரப்பு
Tamilnadu Roundup: இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
இன்று மதுரை முதலீட்டாளர்கள் மாநாடு, ஈரோட்டில் தவெக மாநாடு, சென்னையில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - 10 மணி செய்திகள்
Ramadoss Statement: அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
அன்புமணி தலைவர் இல்லை; கட்சியை பறிக்கும் சதித் திட்டம் முறியடிப்பு - பாமக நிறுவனர் ராமதாஸ்
Embed widget