மேலும் அறிய

Robbery: பூட்டி இருக்கும் வீடுகள்தான் டார்கெட்.. வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மது குடித்துவிட்டு திருடிச்சென்ற கும்பல் கைது..

அண்ணாநகர் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் நேபாளிகள், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை அடுத்து, அந்த வீடுகளில் கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானப்பிரகாசம் கொள்ளை சம்பவம் நடந்துள்ளதாக காவல் துறையினரிடம் புகார் அளித்திருந்தார். அதனை அடுத்து, தனிப்படை அமைத்து சோதனை நடத்தப்பட்டது. 

கொள்ளை நடைபெற்ற வீடு இருக்கும் பகுதியில் உள்ள சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பல முக்கிய ஆதாரங்கள் சிக்கி இருக்கிறது. அப்போது, நீதிபதி வீட்டில் இருந்த சைக்கிள் ஒன்று கொள்ளை போனது கண்டறியப்பட்டது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், அந்த சைக்கிள் நீதிபதிக்கு சொந்தமானது இல்லை என தெரிய வந்தது. 

இதனால், அந்த சைக்கிள் பயணமான சிசிடிவி காட்சிகளை தேடிச்சென்ற காவல் துறையினர், நேபாளியைச் சேர்ந்த பூபேந்தரின் வீட்டில் அந்த சைக்கிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. 

பூபேந்தரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், லால், கணேசன், பட்ராய் உள்ளிட்ட ஐந்து பேர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்டது. இவர்களை தேடும் பணியில் தீவிரமாக இறங்கிய காவல் துறையினர், பெங்களூருவில் இருவரையும், சென்னையில் ஒருவரையும் கைது செய்தனர். 

Robbery: பூட்டி இருக்கும் வீடுகள்தான் டார்கெட்.. வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மது குடித்துவிட்டு திருடிச்சென்ற கும்பல் கைது..

அவர்களை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அண்ணாநகர், செனாய் நகர் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் இந்த நபர்கள், பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதனை அடுத்து, அந்த வீடுகளில் கொள்ளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

அதே பகுதியில் இருக்கும் வீடுகளில் இந்த நேபாளி கும்பல் சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி கொண்டாடி வந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் நீதிபதியின் வீட்டில் தங்கி இருந்து, பொருமையாக கொள்ளை அடித்து செய்துள்ளனர். 2 லட்சம் ரூபாய் பணமும், 50% நகைகள், பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். புகார் அளிக்கப்பட்ட ஐந்து நாட்களுள் கொள்ளையர்களை பிடித்ததற்காக காவல் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும், வேறு வீடுகளில் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது சோதனை செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் நூதன முறையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது அண்ணாநகர் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்..  Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Citroen C3: ரூபாய் 6 லட்சம்தான் பட்ஜெட்.. Citroen C3 மைலேஜ், தரம் எப்படி? முழு விவரம் உள்ளே
Embed widget