மேலும் அறிய

நெல்லையில் அனுமதியின்றி வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை

670 லிட்டர் கொண்ட 1200 க்கும் அதிகமான மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு விலக்கு சோதனை சாவடி பகுதியில் தனியாருக்கு சொந்தமான மதுபான கூடம் இயங்கி வருகிறது. இந்த மதுபான கூடத்திலிருந்து ஆண்டுதோறும் அரசுக்கு வரியாக கட்டணம் செலுத்தப்படுவது உண்டு. இந்த நிலையில் அதற்கான உரிமம் புதுப்பிக்கப்படாமல் சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனை செய்து வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.  அப்புகாரின் பேரில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். குறிப்பாக வள்ளியூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் யோகேஷ் குமார் தலைமையிலான போலீஸ் படையினர் காவல்கிணறு மதுபான கூட்டத்திற்கு சென்று சோதனை நடத்தியதில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்தது.

இதில் 670 லிட்டர் கொண்ட 1200க்கும் அதிகமான மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் மதுபான கூடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு சுமார் 4 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது. தொடர்ந்து சட்டவிரோதமாக முறையான உரிமம் பெறாமல் வெளிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்த செம்புலிங்கபுரத்தை சேர்ந்த சுதாகர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த குரகன் தப்பா ஆகிய இருவரும் தப்பியோடிய நிலையில் அவர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


நெல்லை தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் சங்கரநாராயணன்  தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பர்க்கிட் மாநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சென்று பார்த்தபோது மேலப்பாளையம், சிவராஜபுரத்தை சேர்ந்த சாகுல் ஹமீது (24), மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகியோர் சேர்ந்து சட்டவிரோதமாக பள்ளி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. மேற்படி உதவி ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சாகுல் ஹமீதை கைது செய்தும், 2 இளஞ்சிறார்களை கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடமிருந்து 60 கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலத்தில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் உள்ளிட்டோர்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget