மேலும் அறிய

16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

சூரத்தில் 16 வயது சிறுமியை இளைஞர்கள் இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு பெண் ஒருவர் உடந்தையாக இருந்ததும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது சூரத், மிகவும பிரபலமான இந்த நகரத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவர்களது வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிந்த ஒரு பெண்ணும், அவருடன் ஒரு இளைஞரும் வந்துள்ளனர்.

அப்போது, அந்த இளைஞன் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், அந்த இளைஞனும், அந்த பெண்ணும் இணைந்து அந்த சிறுமியிடம் இந்த விவகாரத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளனர். வெளியில் கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.


16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

பின்னர், ஒரு வாரம் கடந்த பிறகு அந்த இளைஞனுக்கு உடந்தையாக இருந்த பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவ்வாறு வராவிட்டால் சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிறுமியை அந்த பெண் அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுடன் இன்னொரு இளைஞனும் இருந்துள்ளான்.

இவர்கள் இருவரும் இணைந்து சிறுமிக்கு டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்ததுள்ளனர். பின்னர், மயக்க நிலைக்கு சென்ற சிறுமியை இருவரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் தனது தாயுடன் சிறுமி மத்திய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கே திரும்பியுள்ளார். அங்கு சிறுமியின் நடவடிக்கைகளில் பெரியளவில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர்களும், உறவினர்களும் சிறுமியிடம் விசாரித்தனர்.


16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சூரத் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் மற்றும் உடந்தையாக இருந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget