மேலும் அறிய

16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

சூரத்தில் 16 வயது சிறுமியை இளைஞர்கள் இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததும், அதற்கு பெண் ஒருவர் உடந்தையாக இருந்ததும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது சூரத், மிகவும பிரபலமான இந்த நகரத்தில் மத்தியப் பிரதேசத்தைப் பூர்வீகமாக கொண்ட 16 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, அவர்களது வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிந்த ஒரு பெண்ணும், அவருடன் ஒரு இளைஞரும் வந்துள்ளனர்.

அப்போது, அந்த இளைஞன் தனியாக இருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இந்த கொடூர சம்பவத்திற்கு அந்த பெண்ணும் உடந்தையாக இருந்துள்ளார். பின்னர், அந்த இளைஞனும், அந்த பெண்ணும் இணைந்து அந்த சிறுமியிடம் இந்த விவகாரத்தை வெளியில் யாரிடமும் கூறக்கூடாது என்று கூறியுள்ளனர். வெளியில் கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.


16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

பின்னர், ஒரு வாரம் கடந்த பிறகு அந்த இளைஞனுக்கு உடந்தையாக இருந்த பெண் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று அந்த சிறுமியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். அவ்வாறு வராவிட்டால் சிறுமியின் தந்தையை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். அவர்களின் மிரட்டலுக்கு பயந்த சிறுமியை அந்த பெண் அருகில் இருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞனுடன் இன்னொரு இளைஞனும் இருந்துள்ளான்.

இவர்கள் இருவரும் இணைந்து சிறுமிக்கு டீயில் போதை மருந்தை கலந்து கொடுத்து குடிக்க வைத்ததுள்ளனர். பின்னர், மயக்க நிலைக்கு சென்ற சிறுமியை இருவரும் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த நிலையில், கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்தார். பின்னர் தனது தாயுடன் சிறுமி மத்திய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கே திரும்பியுள்ளார். அங்கு சிறுமியின் நடவடிக்கைகளில் பெரியளவில் மாற்றம் இருப்பதை கண்ட பெற்றோர்களும், உறவினர்களும் சிறுமியிடம் விசாரித்தனர்.


16 வயது சிறுமிக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை..! உடந்தையாக இருந்த இளம்பெண்..! சூரத்தில் கொடூரம்..!

அப்போது, சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை விவரித்துள்ளார். இதையடுத்து, மத்திய பிரதேசத்தில் உள்ள மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சூரத் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்கள் மற்றும் உடந்தையாக இருந்த ஒரு பெண் உள்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் தலைமறைவாகியுள்ள நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
Crime: ஆட்டோ டயரில் சிறுநீர் கழித்த நாயால் முற்றிய தகராறு.. இளைஞர் கொடூர கொலை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget