மேலும் அறிய

watch video : பார்க்கிங் உதவியாளரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட சிறுவர்கள் ! வெளியான சிசிடிவி காட்சி!

ஜாவேத்தின் ஒரு கண்ணில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அருகில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

டெல்லியில் 36 வயதுடைய நபர் ஒருவரை சிறுவர்கள் நாட்டுத்துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 வழக்கு பின்னணி :

வடமேற்கு டெல்லியின் ஜஹாங்கிர்புரியில் வெள்ளிக்கிழமை மாலை 36 வயது  நபரை  நான்கு சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஜஹாங்கிர்புரியின் எச் பிளாக்கில் வசிக்கும் ஜாவேத் என்னும் அந்த நபர் அன்றாட வழக்கமாக மாலை தனது வீட்டிற்கு வெளியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரை சாதாரணமாக கடந்து சென்ற நான்கு சிறுவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால்  ஜாவேத்தை நோக்கி சுட்டார். உடனே அங்கிருந்து சிறுவர்கள் நான்கு பேரும் தப்பித்து சென்றனர். அவர் சுடப்பட்டதாக வெள்ளிக்கிழமை மாலை 5.15 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். பாதிக்கப்பட்ட  ஜாவேத்தின் ஒரு கண்ணில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து அவர் அருகில் உள்ள பாபு ஜக்ஜீவன் ராம் நினைவு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காயத்தின் தீவிரம் காரணமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொலை முயற்சிக்கு காரணம் :

துப்பாக்கியால் சுட்ட நான்கு சிறுவர்களுக்கும் 16 முதல் 17 வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நான்கு பேருமே பள்ளியை இடையிலேயே நிறுத்தியவர்கள் என தெரிய வந்துள்ளது. மகேந்திரா பார்க் பகுதியில் பார்க்கிங் உதவியாளராக பணிபுரியும் ஜாவேத் ஏழு மாதங்களுக்கு முன்பு துப்பாக்கியால் சுட்ட சிறுவர்களின் தந்தையில் ஒருவரை அடித்திருக்கிறார். அதற்கு பழி வாங்கும் நோக்கில் ஏழு மாதங்களாக பிளான் செய்து இந்த குற்றச்சம்வத்தை சிறுவர்கள் அரங்கேற்றியிருக்கின்றனர்.  ஜாவேத் சில காலங்கள் உத்திரபிரதேசம் சென்று சமீபத்தில்தான் டெல்லி திரும்பியிருக்கிறார். அதனால்தான் திட்டம் தாமதமானதாகவும் சிறுவர்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் அடையாளம் காட்டியது மற்றும் அப்பகுதி சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.16-17 வயதுடைய நான்கு சிறார்களுக்கும் எதிராக இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307 (கொலை முயற்சி) கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
ABP Premium

வீடியோ

இடைக்கால ஜாமீன் READYகுஷியில் சவுக்கு சங்கர் சாட்டையை சுழற்றிய HIGH COURT | Savukku Shankar
GK Mani Expelled from PMK | ‘’ஜி.கே.மணி GET OUT’’தூக்கியடித்த அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்!
மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
Watch Video: கபில்தேவுடனே கிரிக்கெட் ஆடினாரா மு.க.ஸ்டாலின்? வெளியானது வீடியோ ஆதாரம்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
TVK Vijay: நாளையே தேர்தல் வந்தாலும் விஜய்தான் முதலமைச்சர்.. அடித்துச் சொல்லும் செங்கோட்டையன்!
Syria Mosque Blast 8 Dead: சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
சிரியாவில் சோகம்.! மசூதி குண்டுவெடிப்பில் 8 பேர் பலி; பயங்கரவாத தாக்குதலில் 18 பேர் படுகாயம்
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
டி.டி.வி. தினகரனை கூட்டணிக்கு அழைக்கும் அண்ணாமலை... இது குறித்து தினகரன் முடிவு என்ன?
MK STALIN: உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
உங்கள் பாட்சா இங்கே பலிக்காது.. வித்தை வேலைக்கு ஆகாது.! பாஜகவை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
புதுக்கோட்டை மின் தடை: டிசம்பர் 29-ல் இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் நேரங்களில் மாற்றம்: முழு விபரம் இதோ!
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! குஷியில் துள்ளி குதிக்கும் கள்ளக்குறிச்சி மக்கள்
Embed widget