மேலும் அறிய

போறபோக்கில் பைக் திருட்டு.. பெண்களிடம் உல்லாசம்.. மெக்கானிக்கல் இஞ்சினியரிடம் 42 பைக்குகள் பறிமுதல்!

திருட்டு வாகனங்களை விற்று வரும் பணத்தில் ரமேஷ் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இது வரை அவரிடம் இருந்து 42 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

சென்னை பேரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி பைக்குகள் திருட்டு போவதாக போரூர் போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து போரூர் காவல் உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆஓன், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெகன்நாதன், காவலர் லிங்கநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமான தேடினர். பைக்குகள் காணாமல் போன பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, டிப்டாப் ஆசாமி ஒருவர், பைக்கை நைசாக திருடும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருந்தது. விசாரணையில் பழைய குற்றவாளி ரமேஷ் என்பது தெரியவந்தது. அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். 

மெக்கானிக்கல் இஞ்சினியர்

இது குறித்து போலீஇசார் கூறுகையில், சென்னை அயனாவரத்தை சேஎர்ந்த ரமேஷ், மெக்கானிக்கல் இஞ்சினியர். வாகனங்களுக்கு பைனான்ஸ் கொடுக்கும் நிறுவனத்திலும், வாகனங்களை பறிமுதல் செய்யும் நிறுவனத்திலும் வேலை செய்துவந்துள்ளார். அப்போதில் இருந்து நூதன முறையில் வாகனங்களை திருடி விற்பனை செய்வது குறித்து கற்றுக்கொண்டார். பின்னர் வாகன திருட்டையே முழுநேர தொழிலாகவே செய்துவந்துள்ளார். இவர் மீது கடந்த 2019ஆம் ஆஅண்டு வில்லிவாக்கத்தில் திருட்டு வழக்கு பதிவாகி சிறைக்கு சென்று வந்தார். பின்னர் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக நூதன முறையில் வாகனங்களை திருடி வந்துள்ளார். 

பக்காவாக வாகனத்தை மாற்றுவதில் கில்லாடி

அதற்காக பயன்படுத்தவே முடியாத பழைய வாகனங்களை விலைக்கு வாங்குவார். அதை காயலான் கடையில் போட்டுவிட்டு அந்த வாகனங்களின் ஆர்.சி.புத்தகத்தை வைத்துக்கொள்வார். அதே மாதிரி வாகனங்களை திருடி இந்த ஆர்.சி.புத்தகத்தில் உள்ள நம்பர், எஞ்சின் நம்பரையும் மாற்றி விற்பனை செய்து வந்தார். இதற்கு இவரது நண்பரான கோயம்பேட்டை சேர்ந்த செல்வம் என்பவர் உடந்தையாக இருந்து திருட்டு வாகனங்களை குறைந்த விலைக்கு விற்று கொடுத்துள்ளார். வாடிக்கையாளர்களிடம் லோன் கட்ட முடியாததால் பறிம்குதல் செய்யப்பட்ட வாகனம் என்பதால் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வந்ததாக கூறி விற்று விடுவார்களாம். திருடு போன வாகனத்தின் உரிமையாளரே பார்த்தால் கூட அந்த வாகனம் தன்னுடையதுதான் என்று தெரியாத அளவுக்கு பக்காவாக வாகனத்தையே மாற்றிவிடுவது இவர்களது பழக்கம். 

பெண்களுடன் உல்லாசம் 

திருட்டு வாகனங்களை விற்று வரும் பணத்தில் ரமேஷ் பெண்களுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளார். இது வரை அவரிடம் இருந்து 42 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசார் ரமேஷையும் அவருக்கு உடநதையாக இருந்த செல்வம் என்பவரையும் கைது செய்தனர். ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nainar Nagendran Join ADMK : அதிமுகவில் மீண்டும் நயினார்?பாஜகவில் வெடித்த கலகம்!அ.மலை பக்கா ஸ்கெட்ச்Mayiladuthurai Murder | சாராய விற்ற கும்பல் தட்டிக்கேட்ட இளைஞர்கள் படுகொலை செய்த சம்பவம் | CrimePa Ranjith Slams MK Stalin | ”சாதிய வன்கொடுமை! ஒத்துக்கோங்க ஸ்டாலின்”பா. ரஞ்சித் சரமாரி கேள்வி! | DMKDMK Vs VCK | ”2026-ல் ஸ்டாலினை வீழ்த்துவோம் உண்மையான சங்கி திமுக” விசிக நிர்வாகி ஆவேசம்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கோபாலபுரத்தை தாண்டி எந்த பெண்களுக்கும் பாதுகாப்பு இல்ல" பகீர் கிளப்பும் அண்ணாமலை
Jayalalitha's Jewellery: அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
அம்மாடி.!! இவ்ளோவா.? வாய் பிளக்க வைக்கும் ஜெயலலிதாவின் நகைகள், நிலங்கள்...
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
கனிமவளத்தில் கை வைத்த திமுக ; ரவுண்டு கட்டிய அன்புமணி - பின்னணி இதான்
Elon Musk Vs Open AI: மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
மஸ்கா போட நினைத்த எலான் மஸ்க்..அலெர்ட்டான ஓபன் ஏஐ-ன் நச் பதிலடி...
"ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்" பிரதமர் மோடி பேச்சு!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
திருமண நிகழ்ச்சிக்கு கூப்பிட்ட மனைவி! கணவர் செய்த செயலால் இரண்டு உயிர்கள் பலி!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
இபிஎஸ்க்கு கண்டிஷன்! முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் செங்கோட்டையன்! வெளியான காரணம்!
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை  - முழு விவரம்
Chennai Vellore NH: 4 மணி நேரம் வேண்டாம்..! வேலூருக்கு இரண்டரை மணி நேரம் போதும், சென்னை டூ பெங்களூரு 4 வழிச்சாலை - முழு விவரம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.