மேலும் அறிய

சீர்காழியில் புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு 2 நாட்களில் சீல்

சீர்காழியில் ஒருவார காலமாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் அகற்ற நடவடிக்கை எடுக்காத நிலையில், புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபத்தை சீல் வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பாரதிதாசன் வீதியில்,  கடந்த 27ம் தேதி தனியார் திருமண மண்டபம் மற்றும் தங்கும் விடுதி திறக்கப்பட்டது. இந்நிலையில் திருமண மண்டபத்தில் பயன்படுத்திய கழிவுநீர் வெளியேற்றுவதற்காக அனுமதியின்றி நகராட்சி சாலையை இரவில் உடைத்து பிளாஸ்டிக் பைப் அமைத்துள்ளனர். மேலும், புதிதாக கட்டப்பட்ட வரும் மழை நீர் வடிகாலை உடைத்து சேசப்படுத்தியுள்ளனர். 


சீர்காழியில் புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு 2 நாட்களில் சீல்

இதனை அறிந்த சீர்காழி நகராட்சி ஆணையர் வாசுதேவன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகராட்சியில் எந்த அனுமதியும் பெறாமல் நகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் கால்வாயை சேதப்படுத்தியதால் தமிழ்நாடு நகராட்சி சட்டம் 1920ன் படி ஜப்தி செய்யப்படுவதாக நோட்டீஸ் ஒட்டிய நகராட்சி ஊழியர்கள், ஆணையர் வாசுதேவன் முன்னிலையில்  திருமண மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Keratosis Pilaris: சிக்கன் சருமம்போல் ஒரு நிலை.. குளிர்காலத்தில் பாதிக்குதா? என்ன செய்யலாம்?


சீர்காழியில் புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு 2 நாட்களில் சீல்

திறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில் திருமண மண்டபத்தை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது, மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இந்த மண்டபம் அமைந்துள்ள அதே சாலையில் கடந்த ஒரு வாரமாக காலமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி பொதுமக்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்திவரும் சூழலில், அதனை கழிவுநீர் வாகனம் மூலம் அப்புறப்படுத்தவும், அதனை சரி செய்யவும் வழிவகை செய்யாத நகராட்சி ஆணையர், தற்போது அதே இடத்தில் புதிதாக திறக்கப்பட்ட  திருமண மண்டபத்தை மட்டும் பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்த சம்பவம் திருமண மண்டபத்தினரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் பேரம் படியவில்லையா?” என்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Tirupur: திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: 2 வடமாநிலத்தவர்கள் கைது - அதிரடி காட்டும் காவல்துறை..!


சீர்காழியில் புதிதாக திறக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு 2 நாட்களில் சீல்

மேலும் அப்பகுதி ஆளும் கட்சி பிரமுகரால் வடிகால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் அந்த வடிகால் வாய்க்கால்கள் பணிகளை முடிக்க முடியாத சூழல் நிலவுதாகவும், அதனை மீது நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வழி இன்றி அதனை திசை திருப்பும் நோக்கி இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அப்பகுதி வாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget