மேலும் அறிய

Crime: மயிலாடுதுறையில் மது போதையில் பீர் பாட்டிலால் மகனை குத்திய தந்தை ....அருவாளால் வெட்டிக் கொன்ற மனைவி...!

மயிலாடுதுறை அருகே கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு  மனைவி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரக்கு உட்பட்ட கொற்கை கிராமத்தைச் சேர்ந்த கண்ணையன் என்பவரின் மகன் 53 வயதான மகாதேவன். இவரது மனைவி 37 வயதான அமுதா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மகாதேவன் அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்வதும், மனைவியை அடித்து துன்புறுத்தியும் வந்துள்ளார்.


Crime: மயிலாடுதுறையில் மது போதையில் பீர் பாட்டிலால் மகனை குத்திய தந்தை ....அருவாளால் வெட்டிக் கொன்ற மனைவி...!

மேலும், மூன்று மாதங்களுக்கு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்னையில் மனைவியின் வலது கையை உடைத்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு மனைவியிடம் சண்டை போட்டு 500 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு டாஸ்மாக்  சென்று குடித்துவிட்டு, மேலும் இரண்டு பீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதுகுறித்து மனைவி கேட்டதை தொடர்ந்து மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 


Crime: மயிலாடுதுறையில் மது போதையில் பீர் பாட்டிலால் மகனை குத்திய தந்தை ....அருவாளால் வெட்டிக் கொன்ற மனைவி...!

இந்த தகராறில் மூத்த மகன் ராஜராஜ சோழன் அம்மாவை ஏன் அடிக்கிறாய் என்று கேட்டதற்கு பீர் பாட்டிலை உடைத்து மகனின்  வயிற்றுப் பகுதி மற்றும் கையில் கிழித்துள்ளார். இதனை தடுத்த மனைவியை அருவாளால்  வெட்ட முயன்றுள்ளார். அப்போது அவர் கையில் இருந்த அருவாளை பிடுங்கிய  மனைவி கணவனின் கழுத்தில் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே மகாதேவன் உயிரிழந்தார்.

அதனை தொடர்ந்து மகாதேவனின் மனைவி அமுதா தன் மகனுடன் மணல்மேடு காவல் நிலையத்திற்கு சென்று கணவனை கொன்று விட்டதாக சரணடைந்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணல்மேடு காவல்நிலைய காவலர்கள் மகாதேவனின்  உடலை கைப்பற்றி  மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், அரசு டாஸ்மாக் கடைகளை மூடி பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல தாய்மார்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். முந்தைய அரசும் சரி, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசும் சரி மதுபான கடைகளை மூடாமல் இது போன்று பல குடும்பங்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றி வருகிறது. போன்ற நிகழ்வுகளை அரசு கவனத்தில் எடுத்து மதுபான கடைகளை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்தனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget