மேலும் அறிய

Crime: தேர்வு எழுதச் சென்ற மாணவிக்கு நடு ரோட்டில் பாலியல் தொல்லை! ஆளைத்தேடும் போலீஸ்!!

தொடர்ந்து பல நாட்களாக, அந்த சம்பவத்தை நினைத்து பயந்திருந்த பாதிகப்பட்ட பெண், அதில் இருந்து மீண்டு வந்து ஏப்ரல் மாதம் புகார் அளித்திருக்கிறார்.

பூனே நகர் திலக் சாலையில் தேர்வு எழுத சென்று கொண்டிருந்த மாணவி ஒருவரைப் பார்த்து தகாத முறையில் செய்கை காட்டிய இளைஞரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ஜனவரி 10-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமைதான் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருக்கிறார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அதில், தேர்வு எழுத சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறைத்து தகாத முறையில் செய்கை செய்திருக்கிறார் மர்ம நபர் ஒருவர். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பெண், செய்வது அறியாது திகைத்து நின்றதாக புகாரில் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து, சாலையிலேயே அவருக்கு பாலியல் தொல்லை தந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். 

இதனால், அந்த பெண் மனதளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். தொடர்ந்து பல நாட்களாக, அந்த சம்பவத்தை நினைத்து பயந்திருந்த அவர் ஏப்ரல் மாதம் புகார் அளித்திருக்கிறார். இதனால், புகார் ஏற்கப்பட்டு அந்த பெண்ணுக்கு தொல்லை தந்த நபரை பூனே காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Crime: தேர்வு எழுதச் சென்ற மாணவிக்கு நடு ரோட்டில் பாலியல் தொல்லை! ஆளைத்தேடும் போலீஸ்!!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றன. இந்நிலையில் பாலியல் வன்கொடுமையை கணவன் செய்தாலும் அது குற்றம்தான் என ஒரு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம்- சமீபத்தில் உத்தரவிட்டு அசத்தி இருக்கிறது. 

தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி கணவன்மீது மனைவி புகார் அளித்திருக்கிறார். அதனை அடுத்து, இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், “திருமணம் என்பது ஆண்களுக்கு எந்த மிருகத்தனத்தையும் செய்வதற்கான சிறப்பு உரிமையை வழங்கிடவில்லை. பாலியல் வன்கொடுமை செய்தது கணவனாகவே இருந்தாலும் அது வன்கொடுமைதான்” என தெரிவித்துள்ளனர்.

மேலும், கணவன்மீது புகார் அளிக்கப்பட்டதை பாலியல் வன்கொடுமைதான் என உறுதி செய்து ’பாலியல் வன்கொடுமை’ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவிட்டனர் கர்நாடக நீதிபதிகள். இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தொடர்ந்து பதிவாகி வரும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு இது போன்ற தீர்ப்பு வழங்க வேண்டும் என கருத்துகள் முன்வைக்கப்படுகிறது.


பிற முக்கியச் செய்திகள்:

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Embed widget