மேலும் அறிய

crime ; ‘யார் பெரிய ஆள்’.. இன்ஸ்டாவில் சவால் விட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி..!

யார் பெரிய ஆள் என Instagram ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்ததற்காக இளைஞர் வெட்டிப்படுகொலை பரபரப்பு. ஒரு சிறுவன் உட்பட  8 பேர் கைது. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல்.

 
தெருவிற்குள் யார் பெரிய ஆள் என்பதிலும் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது.
 
மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 1-ஆவது தெரு பகுதியை சேர்ந்த சூர்யா (23) என்ற இளைஞர் தனது பெற்றோர் நடத்திவரும் டீக்கடையை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யாவின்  நண்பர்களான தேன்ராஜ் பாண்டியன், விஷ்ணுகுமார், சரவணப்பாண்டி, அமர்நாத், கார்த்திக்பிரியன், ஹரிஹரபாண்டி ஆகியோருக்கும். மற்றும் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த  பிரவின்ராஜா, ராஜேஷ், ராஜா, ஜலாலுதீன் என்ற காட்டுப்பூனை, தக்காளிகார்த்திக் மாப்பிள்ளை, கார்த்திக், லிங்கராஜா, மாதேஷ் ஆகியோருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக  தெருவிற்குள் யார் பெரிய ஆள் என்பதிலும் அடிக்கடி சண்டை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதமாக Instagram ல் யாரு பெரிய ஆள் மோதிப்பார்க்கலாம் எனறும் விரைவில் சந்திப்போம் எனவும் பல்வேறு பதிவுகளை பதிவிட்டும் ரீல்ஸ்சும் செய்துவந்துள்ளனர்.
 
 
சிகிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி ஜீவாநகர் 1வது தெரு பகுதியில்  நின்றுகொண்டிருந்த பிரவின்ராஜா மற்றும் அவரது நண்பர்கள் Instagram ல எங்களுக்கு எதிராக STATUS போடுவயாடா என்று கூறி மறைத்து வைத்திருந்த வாளை எடுத்து கையில் வெட்டியுள்ளனர். பின்னர் சூர்யா தப்பியோட முயன்றபோது அவரை துரத்தி தலை கால் என மாறி மாறி வெட்டியுள்ளனர். இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் தடுத்தபோது வெட்டிவிட்டு இன்னைக்கு தப்பிச்சிட்ட என்னைக்கு இருந்தாலும் உன் சாவு எங்க கையில்தான் என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இதனையடுத்து  சூர்யாவின் பெற்றோர் சூர்யாவை  மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். இதையடுத்து படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைபெற்றுவந்த சூர்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
 
8 பேரை கைது செய்தனர்
 
இந்நிலையில் சூர்யாவை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்ததாக ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் செய்த கொலை வழக்குப்பதிவின் கீழ் பிரவின்ராஜா,  ஜலாலுதீன் (எ) காட்டுப்பூனை, லிங்கராஜா, மாதேஷ், சோமசுந்தரம், முகேஷ்குமார், சதிஸ்குமார் மற்றும் ஒரு சிறுவன் என 8 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.
 
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் இரு தரப்பு மோதலா
 
மதுரையில் யார் பெரிய ஆள் என்பதற்காக INSTAGRAM மூலமாக ஏற்பட்ட ரீல்ஸ் மற்றும் வார்த்தை மோதலில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் மோதலை தூண்டும் வகையில் மிரட்டல் விடுக்கும் வகையிலும் வீடியோ பதிவுகள் மட்டும் ஸ்டேட்டஸ் பதிவுகள் பதிவிடுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாக ஸ்டேட்டஸ் வைத்த விவகாரத்தில் இரு தரப்பு மோதலா அல்லது ஜாதிய ரீதியான ஏதேனும் இரு பிரிவுகளாக பதிவு செய்து மோதல் ஏற்பட்டதா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் செல்போன்களை கைப்பற்றி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
 

தலைப்பு செய்திகள்

" கணவரின் காலைப் பிடித்த மனைவி " தலையணையால் அமுக்கிய கள்ளக் காதலன் —தப்பிய கணவனின் அலறல் சத்தம்
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
உடம்புக்கு முடியலனு ஹாஸ்பிட்டல் வந்த 16 வயது சிறுமி... செக்கப் பண்ண டாக்டர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
தமிழ்நாடு, ஆந்திராவை உலுக்கிய
தமிழ்நாடு, ஆந்திராவை உலுக்கிய "த்ரீ ரோஸஸ்" லேடீஸ் திருட்டுக் கும்பல்: மாறுவேடத்தில் சென்று கைது செய்த புதுச்சேரி போலீஸ்...
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
திருமணம் மீறிய உறவு !! கணவனை பிரிந்து கள்ளக் காதலனுடன் வாழப்போன பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
Ramayana Trailer: ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
ரூ.4,000 கோடி ப்ராஜெக்ட் - ராமாயணா திரைப்பட ட்ரெய்லர் எப்படி இருக்கு? சீரியல் & கார்டூனா?
Super Speciality: DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
DMK ஆட்சி கடந்து TVK வந்தாலும் நிரம்பாத சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் - காரணங்களும், சிக்கல்களும்
Chennai Corporation: CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CMDA வரிசையில் சென்னை மாநகராட்சி..! உச்சத்தில் கடன்சுமை, வருவாய் பற்றாக்குறை - அரசு உதவுமா?
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
CM Vijay: ஆய்வு செய்கிறாரா?.. ஆசையை தீர்க்கிறாரா? .. விஜயை சுற்றும் சர்ச்சைகள்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பாமகவே பாஜக, அதிமுககிட்ட தொங்குது.. அன்புமணியை வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.! பொதுமக்களுக்கு குஷி- அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவிட்ட சிஎம் விஜய்
TNEB : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா.! பணத்தை திரும்ப கொடுக்க போறாங்க- மின்வாரியம் முக்கிய உத்தரவு
Embed widget