மேலும் அறிய

மதுரை வரதட்சணை வழக்கு ; காவலர் பூபாலன் மற்றும் அவரது தந்தை போக்குவரத்து ஆய்வாளரும் பணியிடை நீக்கம் !

இளம் பெண்ணிடம் வரதட்சணை கொடுமையில் ஈடுபட்ட தந்தை, மகன் எனக் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள். வரிசையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை வரதட்சணை வழக்கு: தலைமறைவாக உள்ள காவலர் பூபாலன் சற்று முன்னர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்போது அவரது தந்தை அதாவது தங்கப்பிரியாவின் மாமனார் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு.
 
இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை
 
மதுரையில் ஒரு இளம்பெண், வரதட்சணை கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அவரது புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், இளம்பெண்ணின் கணவர் மற்றும் அப்பன் திருப்பதி காவலராக பணியாற்றும் பூபாலன், மாமனார் மற்றும் சாத்தூரில் போக்குவரத்து ஆய்வாளராக உள்ள செந்தில்குமரன், மாமியார் விஜயா, நாத்தனார் அனிதா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
 
தலைமறைவானவர்களை தேடும் தனிப்படை
 
இவர்கள் நால்வரும் தற்போது தலைமறைவாக உள்ளதால், மதுரை மாவட்ட எஸ்.பி. உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. பாலசுந்தரம் தலைமையில், ஆய்வாளர் சாந்தி, சார்பு ஆய்வாளர்கள் கார்த்தி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய மூன்று தனிப்படை போலீசார், மதுரை, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இவர்களைத் தேடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
வரதட்சணை புகாரில் இளம்பெண்ணின் மாமனாரும் பணியியை நீக்கம்
 
இந்த நிலையில் சற்று முன்னர் வரதட்சணை கொடுமை புகாரைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள காவலர் பூபாலன் பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு பிறப்புத் திறந்த நிலையில், தற்போது வரதட்சணை கொடுமை வழக்கு சர்ச்சையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்க பிரியாவின் மாமனார் - விருதுநகர் மாவட்டம் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் செந்தில்குமரனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி அபினவ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
ஒரே குடும்பத்தில் அப்பா - மகன் பணியிட நீக்கம்
 
இந்த வழக்கில் பெண்ணின் கணவரான அப்பன் திருப்பதி காவல் நிலைய காவலர் பூபாலனை சற்று நேரத்திற்கு முன்னர் பணி இடை  நீக்கம் செய்து, மதுரை சரக டிஐஜி அபிநவ் குமார் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இளம் பெண்ணிடம் வரதட்சணை கொடுமையில் ஈடுபட்ட தந்தை மகன் எனக் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் வரிசையாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது, காவல்துறையினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தலைமறைவாகியுள்ள அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget