மேலும் அறிய

ஒரு பீடிக்காக இப்படியா செய்வது... கருகிய கொத்தனார்.. மதுரையில் பயங்கரம் - நடந்தது என்ன?

மதுரையில் ஒரு பீடிக்காக அருகில் படுத்து தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூங்கும் இடத்திற்கு அடிக்கடி தகராறு வந்துள்ளது எனவும், பீடி குடித்தபோது அதனை கேட்டபோது ஆபாசமாக திட்டியதால் கொலை செய்துவிட்டதாகவும் முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

பீடி குடிப்பதில் தகராறு

மதுரை  ஆத்திகுளம் ஏஞ்சல்நகர் பகுதியை சேர்ந்த சர்க்கரை (65 வயது) என்ற நபர் கொத்தனார் வேலை பார்த்துவருகிறார். இவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நாராயணபுரம் மந்தையம்மன் கோயில் அருகே ப்ளாட்பாரத்தில் உறங்கியுள்ளார். இவரின் அருகே நாராயணபுரம் பகுதியை சேர்ந்த முருகன் (43 வயது) என்பவர் உறங்கியுள்ளார். அப்போது சர்க்கரை பீடி குடித்தபோது  முருகனும் பீடி கேட்டுள்ளார். அப்பொது முருகனை சர்க்கரை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரமடைந்த முருகன் நள்ளிரவில் சர்க்கரை தூங்கிகொண்டிருந்த போது உடலில் பெட்ரோலை ஊற்றி கொலை செய்துள்ளார். இதனிடையே சம்பவ இடத்திற்கு ரோந்து பணிக்கு சென்ற தல்லாகுளம் காவல்துறையினரை பார்த்து தப்பியோடிய முருகனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

- TN Weather Update: வங்கக்கடலில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. இன்றும் நாளையும் மிக கனமழை எச்சரிக்கை..

பெட்ரோல் ஊற்றி கொலை

முதற்கட்ட விசாரணையில் இருவருக்கும் இடையே கோயில் அருகே ப்ளாட்பாரத்தில் உறங்கும் போது தூங்கும் இடத்திற்கு அடிக்கடி தகராறு வந்துள்ளது எனவும் பீடி குடித்தபோது அதனை கேட்டபோது ஆபாசமாக திட்டியதால் கொலை செய்துவிட்டதாகவும் முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மதுரையில் ஒரு பீடிக்காக அருகில் படுத்து தூங்கியவரை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN CM MK Stalin: வாக்குகளுக்காக மக்களை அவதூறு செய்வதா? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்..

இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Lok Sabha Election 2024: ஒடிசாவில் பாஜக உடனான கூட்டணியை கலைத்த உள்ளூர் தலைவர்கள் - பிஜேடி தலைவர் வி.கே. பாண்டியன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Manjolai Estate | சரிந்தது 95 ஆண்டுகால சாம்ராஜ்யம் உருக்கும் இறுதி நிமிடங்கள்! கண்ணீரில் மாஞ்சோலைLeopard Attack in School | பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை பீதியில் உறைந்த குழந்தைகள் குவிந்த வீரர்கள்Annamalai Vs Tamilisai | தமிழிசை சந்தித்த அ.மலை! மோதலுக்கு முற்றுப்புள்ளி! கமலாலயம் HAPPY!Thoppur Lorry Accident  | தொப்பூரில்  பயங்கரம்! நடுரோட்டில் கவிழ்ந்த பஸ் பதைபதைக்கும் காட்சிகள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
கோவையில் இன்று நடைபெறும் திமுக முப்பெரும் விழா: ஒரே மேடையில் 40 எம்.பி.க்கள் பங்கேற்பு
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
PM Modi at G7 Summit: ஜி7 மாநாடு - இத்தாலியில் உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி - யாரை தவிர்த்தார் தெரியுமா?
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
மழைக்கால தவளை போல கூவிக்கொண்டிருந்த அண்ணாமலை இப்போது எங்கே? - திருமாவளவன்
அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
அடேங்கப்பா! ஒருவழியா 12 மணி நேர போராட்டத்திற்கு பின் பிடிபட்ட திருப்பத்தூர் சிறுத்தை
PM Modi at G7 Summit: AI டூ பசுமை சகாப்தம் - ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்..!
PM Modi at G7 Summit: AI டூ பசுமை சகாப்தம் - ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்..!
நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மீண்டும் தூத்துக்குடி கடலுக்குள் சீறிபாய்ந்த விசைப்படகுகள்..!
நிறைவடைந்த மீன்பிடி தடைகாலம்.. மீண்டும் தூத்துக்குடி கடலுக்குள் சீறிபாய்ந்த விசைப்படகுகள்..!
HBD Nakul: ஹாப்பி பர்த்டே! நகுல் பாடிய பாடல்களா இது எல்லாம்? அத்தனையும் மெகாஹிட்!
HBD Nakul: ஹாப்பி பர்த்டே! நகுல் பாடிய பாடல்களா இது எல்லாம்? அத்தனையும் மெகாஹிட்!
USA Vs IRE, T20 Wolrdcup: அச்சச்சோ..! உலகக் கோப்பை லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் - சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா
USA Vs IRE, T20 Wolrdcup: அச்சச்சோ..! உலகக் கோப்பை லீக் சுற்றிலேயே வெளியேறிய பாகிஸ்தான் - சூப்பர் 8 சுற்றில் அமெரிக்கா
Embed widget