மேலும் அறிய

இப்படியுமா தாக்குவார்கள்? இளம்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த உறவினர்கள்!

கடந்த ஒரே வாரத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தாக்கப்பட்டு , துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாவது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண்கள் இருவர் மீது குடும்ப உறுப்பினர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம்  தார் மாவட்டத்தில் உள்ள பிபால்வா கிராமத்தில், ஆற்றங்கரையோரம்  நின்று இரண்டு பழங்குடியின பெண்கள் தங்களது தாய்வழி உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பிடிக்காத குடும்பத்தினர் இரு பெண்களையும் ஏன் அவர்களுடன் பேசினீர்கள் என்ற ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பெண்களை அடித்து துன்புறுத்தும்  காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இருவரையும் எட்டி உதைத்து, தடிகளால் அடித்து, கன்னங்களில் அறைந்து  சித்திரவதை செய்துள்ளனர். அதில் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணின்  தலை முடியை பிடித்து இழுத்து சென்று அடிக்கிறார் ஒருவர். இந்த  கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதில் இரு பெண்ணின் தாயும் இணைந்து  தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுதான் அதிர்ச்சி . இதனை ஒருவர் படமெடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சுற்றி நிற்கும் ஒருவர் கூட அவர்களை தடுக்க முன்வரவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம். கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் , ஒரு பெண்ணின் தாய் உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்படியுமா தாக்குவார்கள்? இளம்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த உறவினர்கள்!
முன்னதாக மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் , கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். தாய் வீட்டிற்கு சென்றால் தன்னைதான் திட்டுவார்கள் என  அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  இதனை பெண்ணின் மாமியார் மூலம்  அறிந்த  பெண்ணின் பெற்றோர்  , உறவினர் வீட்டிற்கு சென்று தலை முடியை பிடித்து இழுத்து அடித்து அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின, இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவவே , காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு, பெண்ணின் தாய், சகோதரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை  கைது செய்தனர். இந்த பெண்ணும் பழங்குடி பிரிவை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஒரே வாரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தாக்கப்பட்டு , துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாவது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெண்களை துன்புறுத்தும் போக்கை கைவிட அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இளம்பெண்ணை மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் - பதறவைக்கும் சம்பவம்!

தலைப்பு செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
சாலையில் நடந்து சென்ற பெண் பாலியல் வன்கொடுமை !! மிரட்டிய நபர் - காவல் துறையினர் நடவடிக்கை
" பேரப் பிள்ளைகள் உள்ள வயதில் சிறுமியுடன் காதல் திருமணம் " முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget