மேலும் அறிய

இப்படியுமா தாக்குவார்கள்? இளம்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த உறவினர்கள்!

கடந்த ஒரே வாரத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தாக்கப்பட்டு , துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாவது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இளம் பெண்கள் இருவர் மீது குடும்ப உறுப்பினர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம்  தார் மாவட்டத்தில் உள்ள பிபால்வா கிராமத்தில், ஆற்றங்கரையோரம்  நின்று இரண்டு பழங்குடியின பெண்கள் தங்களது தாய்வழி உறவினர்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். இதனை பிடிக்காத குடும்பத்தினர் இரு பெண்களையும் ஏன் அவர்களுடன் பேசினீர்கள் என்ற ஆத்திரத்தில் சரமாரியாக தாக்கியுள்ளனர். பெண்களை அடித்து துன்புறுத்தும்  காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இருவரையும் எட்டி உதைத்து, தடிகளால் அடித்து, கன்னங்களில் அறைந்து  சித்திரவதை செய்துள்ளனர். அதில் தப்பிக்க முயன்ற ஒரு பெண்ணின்  தலை முடியை பிடித்து இழுத்து சென்று அடிக்கிறார் ஒருவர். இந்த  கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குவதாக உள்ளது. இதில் இரு பெண்ணின் தாயும் இணைந்து  தாக்குதலில் ஈடுபட்டிருப்பதுதான் அதிர்ச்சி . இதனை ஒருவர் படமெடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சுற்றி நிற்கும் ஒருவர் கூட அவர்களை தடுக்க முன்வரவில்லை என்பதுதான் வேதனையின் உச்சம். கடந்த ஜூன் மாதம் 22 ஆம் தேதி நடைப்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை அதிகாரிகள் , ஒரு பெண்ணின் தாய் உட்பட ஏழு பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிகிறது.

இப்படியுமா தாக்குவார்கள்? இளம்பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்த உறவினர்கள்!
முன்னதாக மத்தியப்பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச்சேர்ந்த 19 வயது இளம்பெண் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் , கோவத்தில் வீட்டை விட்டு வெளியேறி உறவினர்கள் வீட்டில் தஞ்சம் அடைந்திருக்கிறார். தாய் வீட்டிற்கு சென்றால் தன்னைதான் திட்டுவார்கள் என  அவர் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.  இதனை பெண்ணின் மாமியார் மூலம்  அறிந்த  பெண்ணின் பெற்றோர்  , உறவினர் வீட்டிற்கு சென்று தலை முடியை பிடித்து இழுத்து அடித்து அவரை மரத்தில் கட்டி வைத்து அடித்த காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின, இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவவே , காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு, பெண்ணின் தாய், சகோதரன் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை  கைது செய்தனர். இந்த பெண்ணும் பழங்குடி பிரிவை சேர்ந்தவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த ஒரே வாரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இளம் பெண்கள் தாக்கப்பட்டு , துன்புறுத்தப்படும் வீடியோ காட்சிகள் வெளியாவது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பெண்களை துன்புறுத்தும் போக்கை கைவிட அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இளம்பெண்ணை மரத்தில் கட்டி தொங்கவிட்டு அடித்த பெற்றோர் - பதறவைக்கும் சம்பவம்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
Crime: பாலியல் வன்கொடுமை.. துண்டு, துண்டாக்கப்பட்ட உடல்.. - 12ம் வகுப்பு மாணவிக்கு தூத்துக்குடியில் நடந்தது என்ன?
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
கோவையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்... நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
பட்டா வாங்கித் தருவதாக லட்சங்கள் மோசடி.? - முன்னாள் கட்சி நிர்வாகி மீது புகார்
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
கெங்குவார்பட்டியில் உணவகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: திமுக பிரமுகர் கைது! முன்விரோத மோதல் பரபரப்பு, காரணம் என்ன?
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget