மேலும் அறிய

Crime: 9வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம்!

9 வயது சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் தற்போது 9வயது சிறுமி ஒருவரை அவருடைய தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் பகுதியில் ஒரு தம்பதி ஒன்று வசித்து வந்துள்ளது. இந்த தம்பதி இருவருக்கும் 9வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த வாரம் சண்டை பெரிதாகி உள்ளதாக தெரிகிறது. இதன்காரணமாக கணவருடன் சண்டை இட்டு மனைவி தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்த நேரத்தில் அவர்களுடைய 9 வயது சிறுமி தன்னுடைய தந்தையுடன் இருந்துள்ளது. மனைவியுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அந்த நபர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர் வீட்டில் இருந்த தன்னுடைய 9வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. அத்துடன் இந்த விஷயத்தை வெளியே கூறினால் கொன்றுவிடுவதாக அவர் மிரட்டிவிட்டு வீட்டிலிருந்து தப்பி ஓடியுள்ளார். 

 

அந்தச் சிறுமியின் தாய் இரண்டு நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு திரும்பிய போது தன்னுடைய தந்தை தொடர்பாக அச்சிறுமி கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் தாய் காவல்நிலையத்தில் தந்தை மீது புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரை தொடர்ந்து தந்தை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அந்தச் சிறுமியின் தந்தையை காவல்துறையினர் தேடி வருகின்றனர். 

 

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இதேபோன்று ஒரு குற்றச் சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இதுபோன்று சம்பவம் ஒன்று நடந்தது. 42 வயதான தந்தை ஒருவர் தன்னுடைய மகளை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். அந்த வீட்டிலும் கணவருடன் மனைவி சண்டையிட்டு தாய் வீட்டிற்கு சென்று இருந்தார். அந்த சமயத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. 

 

இந்த குற்றம் தொடர்பாக அச்சிறுமியின் ஆசிரியர் ஒருவர் கண்டறிந்துள்ளார். அந்தச் சிறுமி தன்னுடைய பள்ளி நேரம் முடிந்தும் வீட்டிற்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் வீட்டிற்கு செல்ல ஆசிரியை ஒருவர் அச்சிறுமியிடன் கூறிய போது அந்தச் சிறுமி நடந்த விஷயங்களை கூறி அழுதுள்ளார். அப்போது இந்த விஷயம் தொடர்பாக தெரிந்து கொண்ட ஆசிரியை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்தச் சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அடுத்த 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தந்தை ஒருவர் மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
Embed widget